சருகணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : கல்லல்- காளையார்கோயில் இடையே போக்குவரத்து பாதிப்பு..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து பரமக்குடி செல்லும் சாலையில் கல்லல்- காளையார்கோயில்இடையே அரண்மனை சிறுவயல் அருகே ஓடும் சருகணி ஆற்றின் தரைப்பாலம் மீது வெள்ளம் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.…

காரைக்குடியில் சிறப்பு கல்விக்கடன் முகாம்: கார்த்திசிதம்பரம் தொடங்கி வைத்தார்..

காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் இன்று காலை 10 மணி அளவில் கல்விக்கடன் முகாம் நடைபெற்றது. சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப. சிதம்பரம், காரைக்குடியில்…

தமிழகத்தில் நாளை மிககனமழை எச்சரிக்கை: 16 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை…

தமிழக இளைஞர்கள் கூர்மையான அறிவுத்திறன் கொண்டவர்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..

தகவல் தொழில்நுட்பத்தில் உலக அளவில், தமிழ்நாடு கவனத்தை ஈர்த்து வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டியில் நடைபெற்ற கருத்தரங்கில் கூறியுள்ளார்.தமிழக இளைஞர்கள் கூர்மையான அறிவுத்திறன் உடையவர்கள்…

முழுநேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் ஆதி திராவிட, பழங்குடியினருக்கு ஊக்கத் தொகை ரூ.1 இலட்சமாக உயர்வு..

முழுநேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் ஆதி திராவிட,பழங்குடியின மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை ரூ.1 இலட்சமாக உயர்த்தி தமிழக அரசு…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் :அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்…

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்..

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் இன்று கனமழை…

கோவை முதலீட்டாளர்கள் மாநாடு : முதல்வர் முன்னிலையில் ரூ.34,723 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்…

கோவையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.34,723 கோடிக்கு 52 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. ரூ.34,723 கோடி முதலீடுகள் மூலம் 74,835 நபர்களுக்கு…

சிவகங்கை மாவட்டம் ஜெயங்கொண்டான் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவன் சாதனை.

சிவகங்கை மாவட்டம் ஜெயங்கொண்டான் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் வீரமணி என்ற மாணவன் இணைய வழியில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் ஜெயங்கொண்டான் அரசு உயர்நிலைப்…

காரைக்குடியில் சாலையை சீர்படுத்த கோரி முற்றுகை போராட்டம்..

காரைக்குடியில் கடந்த 3 வருடங்களாக பாதாள சாக்கடை திட்டத்தால் தோண்டப்பட்ட சாலைகள் சில சீரமைக்கப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் இன்று செஞ்சையிலிருந்து தேவகோட்டை ரஸ்தா செல்லும் சாலையை சீரமைக்க…

Recent Posts