சென்னையில் மீண்டும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை..

சென்னையில் மீண்டும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. வளிடண்டல மேலடுக்கு சூழற்சியால் சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளுர்,செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. சென்னை எம்ஆர்சி நகரில்…

காரைக்குடியில் செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்திய இளைஞர் கைது..

காரைக்குடியில் நேற்று( 29.12.2021 )மாலை அம்பேத்கார் சிலை அருகே செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.முன்னதாக காரைக்குடி செஞ்சைப்…

காரைக்குடியில் செல்போன் கோபுரம் மீது ஏறி இளைஞர் போராட்டம்: முதல்வர் நேரில் வர கோரிக்கை..

காரைக்குடி அம்பேத்கார் சிலை அருகில் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி இளைஞர் ஒருவர் 3 மணி நேரமாக போராடுகிறார்காரைக்குடி செஞ்சைப் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது-32)…

தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு:சென்னை வானிலை மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஜன. 2-ம் தேதி…

கூட்டுறவு வங்கியில் நகைக்கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு தள்ளுபடி கிடையாது: கூட்டுறவுத்துறை அறிவிப்பு..

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் 40 கிராம் அளவு தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது.அதன்படி நகைக்கடனை முழுமையாக…

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% ஆக உயர்வு:முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கான அகவிலைப்படி 17% லிருந்து 31%ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். மேலும் சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்களுக்கு…

தமிழகத்தில் 30ம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் 30ம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.சென்னையில் லேசானது…

பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்..

பிரபல தமிழ் பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் (78)உடல்நலக் குறைவால் காலமானார்.இவர் தமிழ் சினிமாவில் நிறைய பாடல்களை பாடியுள்ளார். இவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். நிறைய பக்தி…

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும்:தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை ..

தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும் என தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

பழனி தைப்பூச திருவிழா: பக்தர்களை அனுமதிக்க ஆலோசனை..

பழனி தைப்பூச திருவிழாவில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் வீடான திருஆவினன்குடி என்ற பழனி மலையில் முருகன்…

Recent Posts