பள்ளி, கல்லூரி ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும் போது முன்னெழுத்தையும் தமிழில் எழுத தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Category: தமிழகம்
Tamil Nadu News
ஒரு முதல்வரால் எவ்வளவு முடியுமோ அதை விட முதல்வர் ஸ்டாலின் வேலை செய்கிறார்: உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பாராட்டு..
“ஒரு முதலமைச்சரால் எவ்வளவு முடியுமோ அதை விட அதிகமாகவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்; அவரை பாராட்டாவிட்டாலும் இதுபோன்ற செயல்களை தவிர்க்கலாம்” என யூடியூபர் சாட்டை துரைமுருகன்…
முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..
நீலகிரி மாவட்டம் குன்னுார் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நீலகிரி மாவட்டம், குன்னூர்…
மதுரை,நெல்லை, தஞ்சாவூர் பேருந்து நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்..
ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள மதுரை பெரியார் பேருந்து நிலையம் நெல்லை புதிய பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், தஞ்சை பழைய பேருந்து நிலையம்,…
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்..
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று கடலூர், இராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இறுதிக்கட்ட வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு..
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. இந்நிகழ்ச்சில் பங்கேற்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில்…
பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்தால் ஓட்டுநர்,நடத்துனர் மீது நடவடிக்கை..
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி செல்ல மாணவர்கள் பேருந்துகளின் இலவசமாக பயணம் செய்கின்றனர். அவர்களில் பலர் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணங்களைத் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி…
காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லுாரி 75-ஆம் ஆண்டு பவள விழா :கோலாகலமாகத் தொடங்கியது..
கல்விவள்ளல் அழகப்பச் செட்டியாரால் 1947-ஆம் ஆண்டு காரைக்குடியில் தொடங்கப்பட்ட அழகப்பா அரசு கலைக்கல்லுாரியின் 75-ஆம் ஆண்டு பவள விழா இன்று தொடங்கியது.இந்தியா சுதந்திரம் பெற்ற வருடம் தொடங்கிய…
2022-ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு..
தமிழ்நாடு தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி 2022 -ஆம் ஆண்டிற்கான தேர்வு பட்டிலை தேர்வாணையத் தலைவர் பாலசந்திரன் வெளியட்டார். அதன் படி குரூப் 2 தேர்வுகள் 2022 பிப்ரவரியிலும்,குரூப் 4…
தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்..
அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பசலனம்…
