காரைக்குடியில் கம்பன் விழா 2-ஆம் நாள்: தமிழறிஞர்கள் பங்கேற்பு..

காரைக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் கம்பன் திருவிழா கொண்டாடப்படும் இதில் உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் அறிஞர்கள் பங்கேற்பர். 16.03.2022 அன்று 83-வது கம்பன் விழா தமிழ்தாய்…

திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பௌர்ணமி கிரிவலம்: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு..

பஞ்ச புதங்களில் அக்னித் தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் பின்புறம் அமைந்துள்ள மலையை சுற்றி 14 கி.மீ கிரிவலப்பாதை அமைந்துள்ளது. ஒவ்வொரு…

தமிழக பொது பட்ஜெட் 2022-23: நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல்…

2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசித்து வருகிறார். இதில், பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.36,895.89…

காரைக்குடியில் கம்பன் திருவிழா :தெலுங்கான ஆளுநர் டாக்டர் தமிழிசை பங்கேற்பு..

காரைக்குடியில் வருடம் தோறும் வெகு விமர்சையாகக் கம்பன் திருவிழா காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் நடைபெறும், இந்தாண்டு நேற்று 16.03.22 அன்று காரைக்குடி கல்லுக்கட்டி மேற்கு,கிருஷ்ணா மண்டபத்தில்…

மதுரவாயல்- துறைமுகம் இடையே ஈரடுக்கு மேம்பாலத்துடன் பறக்கும் சாலை: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல்..

மதுரவாயல்- துறைமுகம் இடையே ஈரடுக்கு மேம்பாலத்துடன் பறக்கும் சாலை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. பல வருடங்களாக அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக கிடப்பில்…

அரசு மருத்துவர்களுக்கான 50% இடஒதுக்கீடு அரசாணை செல்லும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

தமிழக அரசு வெளியிட்ட அரசு மருத்துவர்களுக்கான 50% இடஒதுக்கீடு அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ படிப்புகளுக்கு 50 சதவீத…

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு…

சென்னை கிண்டியில் உ ள்ளஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நடைபெறுகிறது. நீட் விலக்கு மசோதா நிலை குறித்து ஆளுநருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.…

காரைக்குடியில் களை கட்டும் கம்பன் திருவிழா: உற்சாகத்தில் தமிழ் ஆர்வலர்கள்…

காரைக்குடியில் வருடந்தோறும் நடைபெறும் கம்பன் திருவிழா உலக தமிழர்கள் குறிப்பாக தமிழ் அறிஞர்களிகளுக்கு உற்சாகம் தரும் திருவிழாவாகும்.இந்தாண்டு வரும் 16-ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த சில வருடங்களாக…

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி..

கரோனா தொற்று காரணமாக திருவண்ணாமலையில் கடந்த 2 ஆண்டுகாலமாக பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம் செல்ல மாவட்ட ஆட்சித் தலைவரால் தடை விதிக்கப்பட்டது.கரோனா தொற்று குறைந்த காரணத்தால் பங்குனி…

பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் சசிகலா, இளவரசிக்கு முன்ஜாமீன் …

பெங்களுரு பரப்பன அக்ரகார சிறையில் சொகுசு வசதி செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா நடராஜன்,இளவரசி நேரில் ஆஜரானார்கள். மறைந்த முன்னாள்…

Recent Posts