காரைக்குடியில் ஆக்கிரமிப்பு அகற்றம் : நகர் முழுவதும் நடவடிக்கை பாயுமா ?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு..

காரைக்குடி கல்லுாரி சாலையில் வருமானவரித்துறை அலுவலகம் அருகில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டது.காரைக்குடி நகர் முழுவதும் சாலைகளில் கடைகள் ஆக்கிரமிப்பால் நாள்தோறும் போக்குவரத்து சிக்கலாகவுள்ளது.அன்றாடம்…

தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம் : அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்…

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. சென்னை ஐஐடியில் கடந்த 3 நாட்களில் 30 பேருக்கு கொரோனா…

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் ..

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்…

தமிழகத்தில் பா.ஜ.க. திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி : திருமாவளவன் குற்றச்சாட்டு..

தமிழகத்தில் பா.ஜ.க. திட்டமிட்டு பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக ஆளுநர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறுவது திசை…

பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் சரோஜா நீதிமன்றத்தில் சரண்..

முன்னாள் அமைச்சர் சரோஜா மீது சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித் தருவதாக கூறி 76 லட்சம் மோசடி செய்த வழக்கில் ராசிபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். குணசீலன் என்பவர்…

பஞ்சாயத்து ராஜ் தினமான 24-ம் தேதி கிராம சபை கூட்டம் : தமிழக அரசு அறிவிப்பு..

பஞ்சாயத்து ராஜ் தினமான 24ம் தேதி கிராம சபை கூட்டம் தமிழக அரசு அறிவித்துள்ளது.வரும் ஏப்ரல்-24ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என தமிழக ஊரக…

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 27-ஆம் ஆண்டு குருபூசை விழா…

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 45-வது குருமகாசந்நிதானம் திருப்பெருந்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள் ( தவத்திரு குன்றக்குடி அடிகளார்) அவர்களின் 27-ஆம் ஆண்டு குருபூசை விழா…

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் 1 லட்சம் மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் நாளை காணொலியில் கலந்துரையாடல்…

தமிழகத்தில் மின் இணைப்பு வழங்கக்கோரி பதிவு செய்து காத்திருந்த விவசாயிகளுக்காக, 1 லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை கடந்த 23.9.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு…

புகழ் பெற்ற சித்திரை விழாவின் 12-ம் நாளான நாளை (சனிக்கிழமை) மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் நிறைவாக உச்சி காலத்தில் பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தமும், தேவேந்திர…

காரைக்குடி நகராட்சி கூட்டம் : சொத்து வரி உயர்வு பற்றிய விவாதம் நடத்த வலியுறுத்தி கொட்டும் மழையில் அதிமுக உறுப்பினர்கள் தர்ணா..

காரைக்குடி நகராட்சியின் சிறப்புக் கூட்டம் கூட்ட அரங்கில் நகர்மன்ற தலைவர் முத்துதுரை தலைமையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு துணை தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.ஆணையாளர் லெட்சுமணன் உள்ளிட்ட அதிகாரிகள், உறுப்பினர்கள்…

Recent Posts