பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்…
Category: தமிழகம்
Tamil Nadu News
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ‘கனகசபை’ மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி தமிழக அரசு அரசாணை …
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ‘கனகசபை’ மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு.சைவ தலகங்ளில் முதன்மையானதும், பஞ்ச தலங்களில் ஆகாயமாகவும் திகழும் சிதம்பரம்…
இலங்கைக்கு கப்பல் மூலம் நிவாரண பொருட்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்..
இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் முதற்கட்டமாக ரூ.9 கோடி மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலை கொடியசைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பி…
பேரறிவாளனை விடுதலை செய்தது உச்சநீதிமன்றம்..
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சுமார் 31 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பை…
நுாற்றாண்டு காணும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவகல்லூரி மருத்துவமனையின் மறக்கப்பட்ட வரலாறு : பேராசிரியர் சுமதி..
வேலூர் கிறிஸ்தவ மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனை குறித்து அறியாதவர்கள் தென்னிந்தியாவில் யாரும் இருக்க முடியாது. இலட்சக்கணக்கான மக்ளின் உயிரைக் காப்பாற்றிய கடவுள் தேசம் எனலாம். நுாற்றாண்டு கொண்டாடும்…
இலங்கையில் தொடரும் வன்முறை: தமிழகத்திற்கு உளவுத்துறை எச்சரிக்கை..
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிராக பொதுமக்கள் கடும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இலங்கை அரசியல் தலைவர்கள் 35 பேரின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. அந்நாட்டின் முன்னாள்…
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் …
அசானி புயல் எதிரொலியாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 15-ம் தேதி வரை 5 நாட்களுக்கு பரவலானமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில்…
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை இந்த ஆண்டு அமல்: அமைச்சர் பொன்முடி தகவல்..
உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டு முதல் ரூ.1000 வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இதனை சென்னையில் செய்தியாளர்களிடம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக…
“மனிதநேயத்திற்கு குந்தகம் ஏற்படாமல் பட்டினபிரவேசம் என முதல்வர் உறுதி” : முதல்வரை சந்தித்த பின் குன்றக்குடி ஆதினம் பேட்டி..
மனிதநேயத்திற்கு குந்தகம் ஏற்படாமல் தருமபுர ஆதினம் பட்டினபிரவேசம் நடத்த ஆவண செய்யப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார் என முதல்வரை சந்தித்தபின் குன்றக்குடி ஆதினம் பேட்டி அளித்தார்.தவத்திரு…
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதி வெளியிடப்படும் : பள்ளிக் கல்வித்துறை..
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
