தமிழ்நாட்டில் மாணவர்கள் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப்பெற வேண்டும் என்ற அடிப்படையில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.வரும் 2025-ம்…
Category: தமிழகம்
Tamil Nadu News
சனாதன தருமத்தை உயர்த்திப் பிடிக்கும் தமிழக ஆளுநர் ரவியை பதவி நீக்க வேண்டும் : வைகோ கோரிக்கை
சனாதன தருமத்தை உயர்த்திப் பிடிக்கும் தமிழக ஆளுநர் ரவியை பதவி நீக்க வேண்டும்வைகோ கடும் கண்டனம்சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி,…
தமிழகம் முழுவதும் 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம்
தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்பு செயலராக மாற்றம் செய்து…
ஆன்லைன் ரம்மி சிறப்பு சட்டத்திற்கு குழு அமைப்பு..
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் சட்டம் நிறைவேற்ற சிறப்பு சட்டம் குறித்து ஆராய குழு அமைத்து குழு அமைத்துள்ளது தமிழக அரசு.முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு தலைமையில்…
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு..
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நிறுத்தப்படும்…
பாரத்நெட் 2-ம் கட்ட திட்டப்பணிகள் : காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்…
பாரத்நெட் 2-ம் கட்ட திட்டப்பணிகளை காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் தமிழ்நாட்டில் ரூ. 1,627.83 கோடி…
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்…
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, குமரி, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி,…
ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் ..
அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. ஜூன் 23ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்…
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியது :வானிலை மையம் தகவல்..
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.கோவை,நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு…
மாநிலங்களவை தேர்தல் : திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்..
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆர்.கிரிராஜன், கே.ஆர்.என். ராஜேஷ்குமார் மற்றும் சு.கல்யாணசுந்தரம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டார்.தேர்தல் நடத்தும் அதிகாரி சீனிவாசனிடம்…
