தமிழக அரசு அழுத்தம் கொடுத்திருந்தால், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை தடுக்க திமுக கடுமையாக போராடியதாகவும், ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதனை கண்டுகொள்ளவில்லை எனவும் கூறினார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றிபெற செய்த மாணவர்களை யாரும் மறக்க முடியாது என குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், இனம், மொழியை காக்க மாணவர்கள் முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
Recent Posts
1
Posted in
scroller
பெற்றோர் ஐஏஎஸ் அதிகாரிகள் எனில், பிள்ளைகளுக்கு ஏன் இடஒதுக்கீடு? : உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி..
Post Date
3 days ago
2
Posted in
scroller
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு : வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை…
Post Date
5 days ago
3
Posted in
scroller
பத்திரிகைச் சுதந்திரத்தை பேணிக் காப்பது தமிழ்நாடுஅரசின் கடமை: திமுக..
Post Date
6 days ago
4
Posted in
scroller
காரைக்குடியில் அமைச்சர் டி.கே. பிரபு பிறந்த நாளை முன்னிட்டு முத்து மாரியம்மன் கோயிலின் சிறப்பு பூஜை..
Post Date
6 days ago
5
Posted in
scroller
குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரைச் சந்தித்து ஆசி பெற்றார் அமைச்சர் டி.கே.பிரபு..
Post Date
6 days ago
6
7
Posted in
Uncategorized
மகளிர் உரிமைத் தொகை நிறுத்தம்: 1.31 கோடி மகளிர் அதிர்ச்சி..
Post Date
2 weeks ago
8
Posted in
scroller
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு..
Post Date
2 weeks ago
9
Posted in
scroller
காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் 12-ஆம் வகுப்பு(சி பி எஸ் இ ) பொது தேர்வில் சாதனை ..
Post Date
2 weeks ago
10
Posted in
scroller
12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு :வித்யா கிரி மெட்ரிக் மெல்நிலைப்பள்ளி பள்ளி புதுவயல், காரைக்குடி மாணவ,மாணவிகள் அபார சாதனை…
Post Date
2 weeks ago
