வயிற்று வலி காரணமாக நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறிய அறுவை கிகிச்சை முடிந்த பின் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Category: தமிழகம்
Tamil Nadu News
நிவாரணப் பணிகளில் அரசு படுதோல்வி: ராமதாஸ் கண்டனம்
பருவமழை தொடங்குவதற்கு முன்பே மின் கம்பிகளின் உறுதித் தன்மையை மின்வாரியம் சோதனை செய்திருக்க வேண்டும் என்றும், மழை நிவாரணப் பணிகளில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துள்ளது என்றும்…
வட கடலோர மாவட்டங்களில் கனமழை தொடரும் : வானிலை ஆய்வு மையம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே இடத்தில் நீடிப்பதால் வடகடலோர…
சென்னை மழை வெள்ளம் : நடிகர் விஷால் உதவி எண் அறிவிப்பு ..
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பெரும் வெள்ளம் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நடிகர் விஷால் வடபழனியில் உள்ள தனது ஆபிசில் உணவு,…
சென்னையில் கனமழை: தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற உத்தரவு
சென்னையில் கடந்த 4 மணி நேரத்துக்கும் மேலாகப் பெய்துவரும் நிலையில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேறி உயரமான பகுதிக்கு செல்லுமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்…
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை..
சென்னையில் கடந்த 4 மணி நேரத்துக்கும் மேலாகப் பெய்துவரும் கனமழை மேலும் ஒரு மணி நேரம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.…
கனமழை எதிரொலி: காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை..
தொடர் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்துள்ளார் ஆட்சியர் கேசவன் .
புதுக்கோட்டையில் பள்ளி, கல்லூரிக்கு நாளை விடுமுறை..
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் பலத்த மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் உத்தரவிட்டார்.
சென்னையில் மீண்டும் மழை..
சென்னையில் இன்று காலை மழை சற்று ஓய்ந்த நிலையில், பிற்பகலில் பெரம்பூர், செங்குன்றம், புது வண்ணாரப்பேட்டை, தண்டையார்ப்பேட்டை திருவொற்றியூர், எண்ணூர் காசிமேடு, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், அயனாவரம், ராயப்பேட்டை…
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம்..
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கி 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இன்று பாளையங்கோட்டையில் 13 செ.மீ மழை…
