தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 98-வது பிறந்ததினம்:அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்,மாவட்ட ஆட்சியர் மரியாதை….

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் இன்று (11.07.2022) தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 98-வது பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் பிறந்ததினத்தை அரசு விழாவாக…

தற்காலிக ஆசிரியர் நியமனம்: பள்ளி கல்வித்துறை உத்தரவு..

தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான பணிகளை வேகப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.ஜூலை…

அதிமுக பொதுக்குழு : தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு..

சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை தற்காலிக பொதுச் செயலாளராக தேர்வு செய்துள்ளனர். நிரந்தர பொதுச் செயலாளார்…

தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் கரோனா தடுப்பு முகாம்..

தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் 31-வது கரோனா சிறப்பு தடுப்பு முகாம் நடைபெறுகிறது. கரோனா பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போடும்…

விரைவில் தமிழக கோயில்களின் வரலாறுகள் இணையத்தில் வெளியிடப்படும்:இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தகவல்..

விரைவில் தமிழக கோயில்களின் வரலாறுகள் இணையத்தில் வெளியிடப்படும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.இந்து சமய அற­நி­லை­யத்­துறை கட்­டுப்­பாட்­டில் உள்ள அனைத்து கோவில்­க­ளின் தல ­வ­ர­லாறு,…

‘மனிதர்களை பிளவுபடுத்தும் கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது’ : திருவண்ணாமலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு.. .

“மனிதர்களை பிளவுப்படுத்தக்கூடிய கருவியாக ஆன்மிகம் இருக்க முடியாது. மனிதர்களை பிளவுபடுத்த ஆன்மிகத்தை பயன்படுத்தக்கூடியவர்களும் உண்மையான ஆன்மிகவாதிகளாக நிச்சயமாக இருக்க முடியாது” என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற நலத்திட்டங்கள் விழாவில்…

பள்ளிக் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய தாளாளர் :காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி ஆசிரியர்கள் பெருமிதம்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரியில் புகழ் பெற்ற செட்டிநாடு பப்ளிக் பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கல்வியுடன் குழந்தைகளின் தனித் திறமையையும் கண்டறிந்து பல சாதனை புரிந்து…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள பஞ்ச பூதங்களின் ஆகாயத்தலமாக விளங்கும் தில்லை நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவத் திருவிழா கடந்த சூன்-25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.…

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு…

ஜூலை 11ம் தேதி நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். அவசர வழக்காக நாளை விசாரிக்க நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஒப்புதல்…

சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி பட்டமளிப்பு விழா : பாராம்பரிய கலை நிகழ்ச்சியுடன் வரவேற்று அசத்தல்..

சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பாராம்பரிய கலை நிகழ்ச்சியுடன் வரவேற்று அசத்தினர்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே விசாலயன்கோட்டையில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி…

Recent Posts