நாளை முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள் முடல்.

நாளை முதல் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்கள் மூடப்படும் என்று தமிழ்நாடு டாஸ்மாக் பார் உரிமையாளர் சங்கம் கூறியுள்ளது. பாருக்கு கிடைக்கும் வருமானத்திலிருந்து 3 சதவிகிதத்தை அரசுக்கு…

‘ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.கவுக்கு மார்சிக்ஸ்ட் கம்யூ ஆதரவு’..

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், ‘ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, பி.ஜே.பி-யின் கைப்பாவையாக, அ.தி.மு.க மாறிவிட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பி.ஜே.பி மற்றும் அ.தி.மு.க-வுக்கு பாடம் புகட்டு வதற்காக மார்சிக்ஸ்ட்…

ஒகி புயல் எதிரொலி : தூத்துக்குடியில் பள்ளி ,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

ஒகி புயல் காரணமாக கன மழையால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (டிச.,1) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட…

முன்ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற அன்புச்செழியன்!

அசோக்குமார் தற்கொலை வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இந்த மனுவில், அசோக்குமாருக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும், சசிகுமாருடன் மட்டுமே…

மாநில உரிமைகளை நசுக்கும் மத்திய அரசு: கொந்தளிக்கும் வைகோ!

மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு காலில் போட்டு மிதித்து நசுக்குவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். நியூட்ரினோ விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையைச் சுட்டிக்காட்டி அவர்…

ஆர்கே நகர் இடைத்தேர்தலின் அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அறிவிப்பு!

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளராக மதுசூதனனே மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆர் கே நகரில் அதிமுக சார்பில் போட்டியிட கோகுல இந்திரா உள்ளிட்ட 27 பேர்…

தென் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வுமையம்!

தென்தமிழகம் மற்றும் கேரளாவில் அடுத்த 24 மணிநேரத்தில்  மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவி்த்துள்ளது. கன்னியாகுமரிக்கு கிழக்கே 170 கி,மீ தொலைவில்…

ஆர்கே நகரில் அதிமுக வேட்பாளர் யார்?: முடிவெடுக்கக் கூடியது அதிமுக ஆட்சிமன்றக் குழு!

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்வதற்காக அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கூடியுள்ளது.…

சீறிய உயர்நீதிமன்றம்: சிதறிய செவிலியர் போராட்டம்!

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, திங்கள் கிழமை முதல் நடைபெற்று வந்த செவிலியர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3…

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மனு தாக்கல்

ஆர்.கே.நகர் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கலைகோட்டுதயம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னிலையில் தேர்தல் அலுவலர் வேலுச்சாமியிடம் மனுத்தாக்கல் செய்தார்.  

Recent Posts