தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பின்னோக்கி போய்க் கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவை வளாகத்தில் பேட்டி அளித்துள்ளார். வேலை இல்லாத திண்டாட்டத்தைப் போக்குவது குறித்து…
Category: தமிழகம்
Tamil Nadu News
போக்குவரத்து தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் : உயர்நீதிமன்றம்
5 வது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் போக்குவரத்த தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே போராட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெற…
சட்டப்பேரவையில் தனி ஒருவராக தினகரன்..
ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பின், தினகரன் கலந்துகொள்ளும் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இது. தினகரன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால்…
போக்குவரத்துத்துறையை அரசால் நடத்த முடியாவிட்டால் தனியார்மயமாக்குங்கள்: உயர்நீதிமன்றம்..
போக்குவரத்துத்துறையை அரசால் நடத்த முடியாவிட்டால் தனியார்மயமாக்க வேண்டியதுதானே? என உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கேள்வியெழுப்பியுள்ளார். இனி புதிய பேருந்துகளை அறிவிக்கும்போது தனியார்மயமாக்குங்கள் என அவர்…
பேருந்து ஸ்டிரைக் 5-வது நாளாக நீடிப்பு: அரசுக்கு வருவாய் இழப்பு அதிகரிப்பு..
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 5-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு அதிகரித்து வருகிறது. ஊதிய உயர்வு, ஓய்வூதிய…
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு : நாளை முதல் மழைக்கு வாய்ப்பு..
தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மையம் கொண்டுள்ளதால் தமிழக கடலோரங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்…
ஜெ., வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் : ஆளுநர் பன்வாரிலால் ..
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மக்கள் நலப்பணிகள் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியவை என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். இதேபோல் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லம்…
சட்டப் பேரவையில் ஆளுநர் உரை : திமுக வெளிநடப்பு..
தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதனிடையே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக அமளியில் ஈடுபட்டது. அப்போது அமைதி காக்கும்படி…
“வணக்கம், புத்தாண்டு வாழ்த்துக்கள் :பேரவையில் பன்வாரிலாலின் தமிழ் பேச்சு..
சட்டபேரவையில் இந்த ஆண்டின் முதல் உரையை நிகழ்த்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வணக்கம் என்று கூறி தன்னுடைய உரையைத்தொடங்கினார். புத்தாண்டு வாழ்த்துகளையும் தமிழில் தெரிவித்த அவர் ஆளுநர்…
தி.மு.கவுடன் கூட்டணி தொடரும் : ம.தி.மு.க தீர்மானம்..
தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க தொடரும் என்று ம.தி.மு.க உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியின் உயர்நிலைக்குழு மற்றும் மாவட்டச் செயலாளர்கள்…
