சென்னையில் சந்திர கிரகணத்தை மாலை 6.05 மணி முதல் பார்க்கலாம் என்றும், கோவையில் 6.18 மணிக்கு தெரியும் என்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய இணை இயக்குநர்…
Category: தமிழகம்
Tamil Nadu News
கார்த்தி சிதம்பரம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் மாற்றம்..
ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு நிதியமைச்சகத்தின் அனுமதி பெற்று தந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ., குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.…
சித்தராமையாவை முதல்வர் பழனிசாமி சந்தித்துப் பேச முடிவெடுத்திருப்பது தவறான அணுகுமுறை: ராமதாஸ்
கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்துப் பேச தமிழக முதல்வர் பழனிசாமி முடிவு செய்திருப்பது மிகவும் தவறான அணுகுமுறை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும்,…
முதல்வர் எடப்பாடி கர்நாடக முதல்வர் சந்திப்பு : ஸ்டாலின் வரவேற்பு..
சென்னை கொளத்துாரில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார் மு.க.ஸ்டாலின்.. காவேரியிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு நீர் திறக்க வலியுறுத்தி கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்கவுள்ளதாக தமிழக முதல்வர்…
அ.தி.மு.க எம்.எல்.ஏ., பன்னீர்செல்வத்தை தாக்கிய இளைஞர் மரணம்..
கலசப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ., பன்னீர்செல்வத்தை கடந்த 21ம் தேதி வசந்தா மணி என்ற இளைஞர் முகத்தில் குத்தினார். இதனால் எம்.எல்.ஏவின் ஆதரவாளர்களை வசந்தாமணியை கொடூரமாக தாக்கினர்.…
பழனியில் தைப்பூசத் திருவிழா : விண்ணை முட்டும் ‘அரோகரா’ கோஷம்….
பழனியில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து பழனிக்கு பாதயாத்திரையாக வந்துள்ளனர். இன்று மாலை சந்திரகிரகணம் என்பதால் 60 ஆண்டுகளில்…
மாணவர்கள் மீது தடியடி: மு.க.ஸ்டாலின் கண்டனம்
பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து வேலூரில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது. இதனை கண்டித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ட்விட்டரில், ’மாணவர்கள் மீதான…
காவேரி நீர் விவகாரம்: கர்நாடக முதல்வரை சந்திக்க எடப்பாடி முடிவு..
காவேரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் தமிழகத்துக்குத் தர வேண்டிய காவேரி நீரைக் கர்நாடக அரசிடமிருந்து பெற முதல்வர் பழனிசாமி…
சென்னை ரயில் நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மாணவர்கள் வன்முறை..
சென்னை அம்பத்தூர் அருகே ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் இருவர் காயமடைந்தனர். சென்னை கடற்கரை முதல் திருத்தணி…
நித்யானந்தாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் எச்சரிக்கை..
நீதிமன்றத்துக்கு தொடர்ந்து தவறான தகவல் அளித்து வந்தால், பிடிவாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என நித்யானந்தாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து,…
