காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த இயலாது என்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கண்டனம்…
Category: தமிழகம்
Tamil Nadu News
ஏர் செல் சேவை மீண்டும் முடங்க வாய்ப்பு ..
தனியார் தொலைதொடர்பு சேயைான ஏர்செல் நிறுவனம் தன் தொலைதொடர்பு சேவை பாதிப்படைந்து மீண்டும் செயலுக்கு வந்தது. தற்போது ஏர்செல் சேவை மீண்டும் பாதிக்க வாய்ப்புள்ளதாக ஏர்செல் தென்னிந்திய…
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் மறைவு..
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரத்தின வேல் பாண்டியன்(வயது 89) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானர்.1988 முதல் 1994 வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவிவகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.…
ஜெயேந்திரர் மறைவு :மு.க.ஸ்டாலின் இரங்கல்..
உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திரர் காலமானார். ஜெயேந்திரர் மறைவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஜெயேந்திரர் மறைவு : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல்..
காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் மறைவுக்கு முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜெயேந்திரர் மறைவு செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தம் அடைந்தேன் என…
கார்த்தி சிதம்பரம் டெல்லி அழைத்து செல்லப்படுகிறார்..
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாளம் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், இன்று காலையில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். லண்டன் சென்று திரும்பிய…
திமுக தலைவர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரி சஸ்பென்ட்..
திமுக தலைவர் கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரி பாண்டியன் லஞ்ச புகாரில் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இன்று ஓய்வுபெறும் நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சி சங்கர மடாதிபதி ஜெயேந்திரர் காலமானார்..
காஞ்சிபுரம் மடத்து தலைவர் ஜெயேந்திரர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயேந்திரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 3 மாதங்களாக…
கார்த்திக் சிதம்பரம் சென்னையில் கைது..
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சென்னையில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் டில்லியில் இருந்து வந்த சிபிஐ…
மத்திய அரசுக்கு தமிழக அரசு அடிபணியவில்லை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி..
மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் மக்கள் நலனுக்கான திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி சென்னை…
