காவிரி விவகாரம் : ஸ்டாலினுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை…

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்தினர்.…

தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலை பிடிக்க, 7 தனிப்படைகள் அமைப்பு..

தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேலை பிடிக்க, 7 தனிப்படைகளை போலீசார் அமைத்துள்ளனர். டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக இருக்கும் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர்…

உள்ளாட்சி தேர்தல் வழக்கு: மாநில தேர்தல் ஆணையம், தமிழக தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்

உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து 15 நாளில் மாநில தேர்தல் ஆணையரிடம் விளக்கம் பெற்று தர உத்தரவிடப்பட்டுள்ளது. ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம்,…

வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் மீது வழக்குப்பதிவு…

அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக, தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எம்.எல்.ஏ. பதவியில்…

திருப்பதி அருகே கைது செய்யப்பட்ட 84 தமிழர்கள் விடுதலை

திருப்பதி அருகே லாரியில் செம்மரம் வெட்ட வனத்திற்குள் நுழைய முயன்றதாக கைது செய்யப்பட்ட 84 தமிழர்களை விடுவிக்க ஆந்திரா வனத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. இதன்படி…

சென்னையில் மார்ச் 8ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுக்கூட்டம் : கமல் அறிவிப்பு…

மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று மக்கள் நீதி மய்யம் சார்பாக பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று கமலஹாசன் அறிவித்துள்ளார். சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று…

மாசிமகத் திருவிழா : அரளிப்பாறையில் கோலாகல மஞ்சு விரட்டு..

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. நுாற்றுக்கணக்கான மாடுகளும்,மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர். மஞ்சு விரட்டு…

மதுரையில் போலீஸ் என்கவுன்டரில் 2 பேர் சுட்டுக்கொலை..

மதுரைக்கு அருகில் உள்ள சிக்கந்தர் சாவடி பகுதியில் இரண்டு பேரை காவல்துறை சுட்டுக்கொன்றுள்ளது. தற்காப்பிற்காக இந்த மோதல் நடந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. வியாழக்கிழமையன்று மாலை சுமார் 4…

ஸ்ரீபிரியா, சினேகன் உள்ளிட்டோர் கமல் கட்சி பேச்சாளர்களாக நியமனம்…

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் தலைமைப் பேச்சாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சினேகன், ஸ்ரீபிரியா உள்ளிட்டோர் பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கிய கமல்ஹாசன் அதன்…

ஐ.என்.எக்ஸ் முறைகேடு விவகாரம்: நீதிமன்றத்தில் ப.சிதம்பரம்..

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினி வந்துள்ளார். ஐ.என்.எக்ஸ்.மீடியா நிறுவன முறைகேடு வழக்கு பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது…

Recent Posts