புதுக்கோட்டை, விடுதி என்ற கிராமத்தில், நேற்று நள்ளிரவில் பெரியார் சிலையின் தலை உடைக்கப்பட்டிருந்தது. ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி அருகே அமைக்கப்பட்டிருந்த பெரியார் முழு உருவச்சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதால், அங்கு…
Category: தமிழகம்
Tamil Nadu News
வி.எச்.பி. ரத யாத்திரைக்கு எதிர்ப்பு : செங்கோட்டையில் சீமான் போராட்டம்..
வரும் 23-ம் தேதி நெல்லை மாவட்டம் வரும் விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து,நாம் தமிழர் கட்சி நாளை போராட்டம் நடத்தவுள்ளது. செங்கோட்டையில் நாளை…
விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரை: நெல்லை மாவட்டம் முழுவதும் மார்ச் 23-ம் தேதி வரை 144 தடை உத்தரவு
விஷ்வ ஹிந்து பரிசத் ரத யாத்திரை கேரளாவில் இருந்து நெல்லை மாவட்டம் வழியாக தமிழகத்துக்கு வருகிறது. இதனால் நெல்லை மாவட்டம் முழுவதும் மார்ச் 23-ம் தேதி வரை…
வி.எச்.பி. ரதயாத்திரைக்கு அரசு அனுமதி வழங்கியதற்கு டிடிவி.தினகரன் கண்டனம்
வி.எச்.பி. ரதயாத்திரைக்கு அரசு அனுமதி வழங்கியதற்கு டிடிவி.தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ரதயாத்திரைக்கு தமிழகத்தில் அனுமதி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நீட்டுக்கு…
விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரை: மு.க.ஸ்டாலின் கண்டனம்..
விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழைய அனுமதி அளித்துள்ள அதிமுக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பொது அமைத்திக்கு பங்கம் விளைவிக்கும் திட்டமிட்ட நடவடிக்கையே…
சசிகலா புஷ்பாவிற்கு வரும் மார்ச் 26ம் தேதி திருமணம் ?
அ.தி.மு.க., மாநிலங்களவை உறுப்பினர்., சசிகலா புஷ்பாவிற்கு வரும் மார்ச் 26ம் தேதி திருமணம் என்று வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது. சசிகலாபுஷ்பாவிடம் கருத்து கேட்பதற்காக அவரை…
லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அங்கீகரித்தது கர்நாடக அரசு..
கர்நாடக மாநிலத்தில் விரைவில் தேர்தல் வரும் நிலையில், அங்குள்ள பெரும்பகுதி மக்கள் சார்ந்திருக்கும் லிங்காயத் சமூகத்தை தனிமதமாக அங்கீகரித்து கர்நாடக அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. மேலும்,…
‘‘மோடி இல்லாத பாரதம்’’ : எதிர்கட்சிகளுக்கு ராஜ் தாக்கரே அழைப்பு..
‘‘காங்கிரஸ் இல்லாத பாரதம்’’ என்ற கோஷத்தை பாஜக முன் வைத்து வரும் நிலையில், வரும் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ‘‘மோடி இல்லாத பாரதம்’’ உருவாகும் வகையில்…
சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டம் ..
10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை அமையவுள்ளது. இத்திட்டம் நிறைவேறினால் 3 மணி நேரத்தில் தாம்பரத்தில் இருந்து சேலம் சென்றடையும் வகையில் 274…
சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது…
சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சக்தி சரவணன், சிவானந்தம் ஆகிய இருவரை பள்ளிக்கரணை போலீசார் கைது செய்து விசாரித்து…
