தனது ட்விட்டர் போலவே போலியாக உருவாக்கி விஷமக் கருத்துகளைப் பதிவு செய்து உலவ விட்ட நபர்கள் மீதுநடவடிக்கை எடுக்கக் கோரி மு.க.ஸ்டாலின் சார்பில் சென்னை காவல் ஆணையரிடம்…
Category: தமிழகம்
Tamil Nadu News
ஜெயலலிதாவுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளித்தோம் : பிரதாப் ரெட்டி விளக்கம்…
ஜெயலலிதாவுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சை அளித்தோம் என்று அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி விளக்கம் அளித்துள்ளார். அப்போலோ மருத்துவர்கள், வெளிநாட்டு மருத்துவர்களும் சிறப்பான சிகிச்சை…
சிவகாசி அருகே காகித ஆலையில் தீ விபத்து
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அணைகுட்டம் கிராமத்தில் தனியார் காகித ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
மதுரை ஆதினம் வழக்கு: நித்தியானந்தாவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி ..
நித்தியானந்தாவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மதுரை ஆதினத்தில் நுழைய சென்னை உயர்நீதிமன்றம் நித்தியானந்தாவுக்கு தடை விதித்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நித்தியானந்தா மேல்முறையீடு…
சசிகலாவின் வாக்குமூலம் என்று வெளியான தகவல் பொய்யானது : ஆணையம் தகவல்
ஜெயலலிதாவின் மரணம் தொடா்பாக சசிகலா தாக்கல் செய்த பிரமாண பத்திரம் என்ற பெயரில் வெளியான தகவல்களில் பெரும்பான்மையானவை பொய்யானது என்று விசாரணை அதிகாாி ஆறுமுகசாமி விளக்கம் அளித்துள்ளாா்.…
தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமனம்
அம்பேத்கர் சட்ட பல்கைலகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம் செய்யப் பட்டு ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: அம்பேத்கர்சட்டபல்கலைகழகத்திற்கு…
வங்கி மோசடி: கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு
எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் ரூ.824 கோடி மோசடி செய்த புகாரில் சென்னையை சேர்ந்த கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. கனிஷ்க் ஜூவல்லர்ஸ் நிறுவன…
நடராஜனின் உடல் இன்று மாலை அடக்கம்…
சென்னையில் மரணமடைந்த நடராஜனின் உடல் தஞ்சாவூர் மாவட்டம் விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது. புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான…
ஜெ., மருத்துவமனைக்கு செல்லும் முன் போயஸ் கார்டனில் நடந்தது என்ன?: சசிகலா வாக்குமூலம்..
ஜெயலலிதா மரணத்தில் சர்ச்சை எழுந்து வரும் நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம், சசிகலா எழுத்துபூர்வமான வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், அப்பல்லோ மருத்துவமனைக்கு…
ரதயாத்திரைக்கு எதிராக மறிலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்ட 75 எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு
ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று தலைமை அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 75 திமுக எம்.எல்.ஏக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.…
