எடப்பாடி அருகே சமுத்திரம் கிராமத்தில் சாலையோர கடையில் முதல்வர் பழனிசாமி தேநீர் குடித்தார். வாகனத்தை நிறுத்திவிட்டு முதல்வருடன் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் தேநீர் அருந்தினார்.
Category: தமிழகம்
Tamil Nadu News
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடி வரும் மக்களுடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை : அமைச்சர் கடம்பூர் ராஜீ..
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடி வரும் மக்களுடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மக்களிடம் கருத்து கேட்டு, அதன் அடிப்படையில் முதலமைச்சரிடம்…
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரும் மாணவர்கள் போராட்டம்..
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட்…
தஞ்சையில் ஓஎன்ஜிசிக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்..
தஞ்சை மாவட்டத்தில் ஓஎன்ஜிசி அமைத்துள்ள போர்வெல்களை மூட வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக போலீசாரில் ஆர்டர்லிகளே இல்லையா?… உண்மைய சொல்லுங்கப்பா: நீதிபதி காட்டம்
தமிழகத்தில் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்த பதிலை, நீதிபதி பிரபாகரன் ஏற்க மறுத்துள்ளார். காவல்துறை கூறுவதில் உண்மையில்லை என்று கண்டித்த அவர்,…
நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி…
தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் நியூட்ரினோ மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுசூழல்துறை அனுமதி வழங்கியுள்ளது. தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில்…
சசிகலாவுக்கு உடல்நலக் குறைவு வீட்டில் மருத்துவர்கள் பரிசோதனை..
பரோலில் வந்துள்ள சசிகலா தஞ்சாவூரில் பரிசுத்தம் நகர் இல்லத்தில் தங்கியிருக்கிறார். இன்று, அவருக்கு உடல்நலம் சரியில்லாத நிலையில், அவரைப் பரிசோதிக்க அவரது இல்லத்துக்கு மருத்துவர் வந்தார். அவருக்கு…
உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு…
வார்டு மறுசீரமைப்பு பணிகள் நடப்பதால் தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. வார்டு வரையறை செய்யக்கோரி 1.3 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக…
பழனி முருகன் கோவில் ஐம்பொன் உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு : முத்தையா கைது..
பழனி முருகன் கோவில் உற்சவர் சிலை செய்ததில் பல கோடி மோசடி செய்ததாக முத்தையா ஸ்தபதி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர்…
ஸ்டெர்லைட் போராட்டத்கு திமுக ஆதரவு : மு.க.ஸ்டாலின்..
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிப்பதாக அவர்…
