காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் நடத்தும் திருச்சி விமான நிலையம் முற்றுகை போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தில் டிடிவி.தினகரன், அய்யாக்கண்ணு உட்பட ஏராளமான விவசாயிகள்…
Category: தமிழகம்
Tamil Nadu News
காவிரி விவகாரம் : சென்னையில் பல இடங்களில் திமுகவினர் 3-வது நாளாக சாலைமறியல்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னை அண்ணா அறிவாலயம் பகுதியில் திமுகவினர் ஊர்வலமாக சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊர்வலமாக சென்ற திமுகவினர் தேனாம்பேட்டை அண்ணா சாலையில் சாலை…
காவிரி விவகாரம் : முதல்வர், துணை முதல்வர் சென்னையில் உண்ணாவிரதம்..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெறும்…
5-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க போக்குவரத்து தொழிற்சங்கம் முடிவு
காவிரிக்காக ஏப்ரல் 5ஆம் தேதி நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க போக்குவரத்து தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது. தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 15 தொழிற்சங்கங்கள் பேருந்துகளை இயக்காமல்…
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று இரவு டெல்லி பயணம்..
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று இரவு 7.10க்கு டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளார். மத்திய அரசின் அழைப்பின் பேரில் அவசரமாக இன்று இரவே டெல்லி செல்கிறார்.
சென்னை வடபழனியில் திரைக் கலைஞர்கள் கூட்டமைப்பினர் சாலை மறியல்
காவிரி வேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சென்னை வடபழனியில் திரைக் கலைஞர்கள் கூட்டமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் உட்பட 50க்கும்…
“பெட்ரோல், டீசலுக்கு 120% வரி : மத்திய அரசு மீது ராமதாஸ் குற்றச்சாட்டு..
“பெட்ரோல், டீசல் விலைகளை தினசரி நிர்ணயிக்கும் முறையை ரத்து செய்து முன்பிருந்தபடி 15 நாள்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்கும் முறையை கொண்டு வரவேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…
பாஜகவுடன் கூட்டணிக்கு அஸ்திவாரமிட்ட விஜயகாந்த்…
தேமுதிக சார்பில் தென்பெண்ணை ஆற்றில் பாலம் கட்ட அனுதியவாங்கி கொடுத்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய விஜயகாந்த் பாலம் அமைக்க உதவிய…
முழுயடைப்பு போராட்டத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு..
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் பாலம் கடத்தும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகமெங்கும் நடைபெறும் முழுயடைப்பு போராட்டங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்து விட்டது.…
நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து தீக்குளித்த ம.தி.மு.க தொண்டர் மரணம்..
கடந்த 31-ம் தேதி நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கம்பம் வரை செல்லும் நடைபயணத்தை மதுரையில் தொடங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது கூட்டத்திலிருந்த ம.தி.மு.க…
