கூடுதல் நீட் தேர்வு மையங்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை : கனிமொழி…

தமிழகத்தில் கூடுதல் நீட் தேர்வு மையங்களை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். கருணாநிதி, ஸ்டாலினை முக்கிய தலைவர்கள் சந்திப்பது…

வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம்..உளவியலாகத் தோல்வியடையச் செய்யும் யுக்தி : சீமான்

தேர்வு இடங்களை மாற்றித் தேர்வுக்கு முன்னரே மாணவர்களை உளவியலாகத் தோல்வியடையச் செய்யும் யுக்தி; பலநூறு அனிதாக்களை உருவாக்க முயலும் சதித்திட்டம் தமிழின அழிப்பின் தொடக்கம் என நாம்…

சென்னை அரும்பாக்கம் அருகே டிராபிக் ராமசாமி சாலை மறியல் போராட்டம்..

சென்னை அரும்பாக்கம் அண்ணா ஆர்ச் அருகே டிராபிக் ராமசாமி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். சாலையில் வணிகர் சங்கத்தினர் அமைத்துள்ள பேனர்களை அகற்ற வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர்.…

ஜெ., நினைவிடம்: மே 7ல் அடிக்கல் நாட்டு விழா

சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்க மே 7ம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக…

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு ரயில் இயக்க தயார்: ரயல்வே பயணிகள் மேம்பாட்டு வசதிக்குழு..

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு ரயில் இயக்க தயார் என ரயல்வே பயணிகள் மேம்பாட்டு வசதிக்குழு உறுப்பினர் ஆசிர்வாதம் ஆச்சாரி…

யஷ்வந்த் சின்ஹாவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..

திமுக தலைவர் கருணாநிதியுடன் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா சந்தித்துள்ளார். ஸ்டாலினை இல்லத்தில் சந்தித்த யஷ்வந்த் சின்ஹா அவருடன் கோபாலபுரம் வந்துள்ளார். பாஜக அதிருப்தியாளரும் பிரபல…

மடிப்பிச்சையல்ல காவிரி… மண்ணின் தொன்று தொட்ட உரிமை: வேல்முருகன்

காவிரி மேலாண்மை விவகாரம் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   மே 3ந் தேதிக்குள் காவிரி நீர் பங்கீடு குறித்த வரைவுத்…

மோடி சதியை தமிழக அரசு தட்டிக்கேட்காதது ஏன்?: வேல்முருகன்

நீட் விவகாரம் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசமைப்புச் சட்டத்துக்கும் தமிழக மக்களின் ஒருமித்த உணர்வுக்கும் எதிராக நீட் நுழைவுத்…

தமிழகத்தை வஞ்சித்த அரசுகள் நிச்சயம் வீழ்த்தப்படும்: டிடிவி தினகரன்..

காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.…

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட போராட்டம் தொடரும்: ஸ்டாலின் எச்சரிக்கை..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு பச்சை துரோகம் செய்கிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட போராட்டம் தொடரும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

Recent Posts