தொடர்ந்து நீட்டுக்காக போராடிய அனிதா தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து தற்போது நீட் தேர்வு எழுத மகனுக்கு பாதுகாப்பாக சென்ற தந்தை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தொடர்ந்து…
Category: தமிழகம்
Tamil Nadu News
கேரளாவிற்கு நீட் தேர்வு எழுத அழைத்துச் சென்ற மாணவனின் தந்தை திடீர் மரணம்..
தந்தை மரணமடைந்தது தெரியாமல் நீட் நுழைவு தேர்வு அவர் மகன் கஸ்தூரி மகாலிங்கம் எழுதி வருகிறார். நீட் தோ்வுக்கு மகனை எர்ணாகுளம் அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி…
வட மாநில நீட் தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்தது மாணவர்களா? சிபிஎஸ்இ விளக்கத்தால் சர்ச்சை..
ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களிலுள்ள நீட் தேர்வு மையங்களை தமிழக மாணவர்கள் யாருக்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஒதுக்கவில்லை என்றும், அந்தந்த மாணவர்கள் விரும்பி…
தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் அமைக்காதது தூங்கும் புலியை சீண்டுவது போல் உள்ளது : வைகோ..
தமிழகத்திலேயே நீட் தேர்வு மையத்தை அமைக்காதது தூங்கும் புலியை சீண்டுவது போல் உள்ளது என வைகோ குற்றம்சாட்டியுள்ளார். நீட்தேர்வை எதிர்க்கிறோம், தமிழகத்திலேயே நீட் மையத்தை அமைக்காத மமதையில்…
நீட்- மாணவர்கள் கையில் கட்டியுள்ள கயிறுகள் பிளேடால் அறுப்பு… ரத்த காயத்துடன் தேர்வு எழுதும் அவலம்
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் கையில் கட்டியுள்ள கயிறுகளை சிபிஎஸ்இ அதிகாரிகள் பிளேடால் அறுப்பதால் மாணவர்கள் ரத்த காயத்துடன் தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வு…
தமிழகத்தில் இருந்து படகு மூலம் சென்ற அகதிகள் 14 பேர் யாழில் கைது..
தமிழகத்தில் இருந்து படகில் சென்ற அகதிகள் உட்பட 14 பேரை யாழ்ப்பாணம் அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கையில் 1983-ம் ஆண்டு உள்நாட்டுப் போர் தொடங்கியபோது…
நீட் தேர்வு கட்டுப்பாடுகள் : கொந்தளிக்கும் பெற்றோர்கள்.
நாடு முழுவதும் நடைபெறும் நீட் தேர்வில் 13 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது. ஏ-பிரிவு ஹால் டிக்கெட் பெற்ற மாணவர்கள்…
தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு..
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தென் தமிழகம் மற்றும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், மழை…
6 குடியரசுத்தலைவர்களை உருவாக்கிய பெருமை சென்னை பல்கலைக் கழகத்திற்கு உண்டு : ராம்நாத் கோவிந்த்
இந்திய பல்கலைக் கழகங்களுக்கு முன்னுதாரணமாக சென்னை பல்கலைக்கழகம் விளங்குகிறது என்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.…
2019 தேர்தலில் பாஜகவை எதிர்க்க திமுக உடன் துணை நிற்போம் : தா. பாண்டியன்…
தமிழக மாணவர்களுக்கு எவ்வித முன்னறிவிப்பின்றி நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று தா. பாண்டியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கு ஒருமனதாக விலக்கு கோரியும் மத்திய அரசு அலட்சியப்படுத்துகிறது…
