தென்னிந்திய நதிகளை இணைத்து விட்ட மறுநாளே நான் கண்மூடினாலும் கவலைப்படமாட்டோன் : நடிகர் ரஜினிகாந்த்..

தென்னிந்திய நதிகளை இணைத்து விட்ட மறுநாளே நான் கண்மூடினாலும் கவலைப்படமாட்டோன் என காலா பட ஆடியோ வெளியீட்டின் போது நடிகர் ரஜினிகாந்த் இவ்வாறு பேசினார்.மேலும் அவர் திமுக…

10-ம் வகுப்பு, பிளஸ்டூ தேர்வு முடிவு: புதிய முறை அறிமுகம்

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு, பிளஸ்டூ தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் புதிய முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது. 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின்…

தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை ரஜினியால் நிரப்ப முடியும் : ஆடிட்டர் குருமூர்த்தி..

தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தை ரஜினியால் நிரப்ப முடியும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி செய்தியாளர் -களுக்கு பேட்டி அளித்தார். ரஜினி, கமலிடம் அரசியல் பற்றி பேசுவேன்; ஆனால்…

‘காலா’ பாடல் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து..

சென்னையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும்படி இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். எந்தத் திரைப்படத்தில் சமூகம் ஏற்றுக் கொள்ளும் கருத்தை ரஜினிகாந்த்…

காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது: டிடிவி தினகரன்..

காவிரி விவகாரத்தில் தொடர்ந்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என எம்எல்ஏ டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு…

காவிரி வழக்கு விசாரணை : உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது..

காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை காலம் தாழ்த்தாமல் அமல்படுத்தக் கோரி தமிழக அரசு தொடர்நத வழக்கின் விசாரணை தற்போது தொடங்கியுள்ளது. கடந்த 3-ம் தேதி விசாரணையின் போது…

கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களுடன் ஸ்டாலின் சந்திப்பு..

அரசு ஊழியர் சங்கங்கமானள ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 7-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடத்த அறிவித்தனர். போராட்டம் நடத்திய ஜாக்டோ-ஜியோ வினரை கைது…

அரசு ஊழியர் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் தியாகராஜன் உயிரிழப்பு

சென்னையில் அரசு ஊழியர் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் தியாகராஜன் உயிரிழந்தார். உயிரிழந்த தியாகராஜன் தஞ்சை பாபநாசம் அரசுப் பள்ளிக்கூட ஆசிரியர் ஆவார். போலீஸ் கைது செய்து எழும்பூர்…

சென்னை அண்ணா சாலையை மறிக்க முயன்ற அரசு ஊழியர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு…

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டத்தைத் தடுத்துநிறுத்த, சென்னையின் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்யக் கோரியும், பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்தக் கோரியும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்…

“நீட்”டை விரட்ட ஒருங்கிணைவோம்: பெ.மணியரசன்

நீட் தேர்வை முற்றிலும் ஒழிக்க அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

Recent Posts