வாட்ஸ் ஆப்பில் வதந்தி பரப்பியவர் திருவண்ணாமலையில் கைது…

20 குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், இதற்காக வெளிமாநில கும்பல் வந்துள்ளதாக வாட்ஸ் ஆப் மூலம், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள புரசைகிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்பவர் வதந்தி பரப்பினார்.…

குழந்தை கடத்தல் பற்றி வதந்தி பரப்பினால் 1 ஆண்டு சிறைத் தண்டைனை: காவல் துறை எச்சரிக்கை..

குழந்தை கடத்தல் கும்பல் என்ற புரளியால் மேலும் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து, வதந்தி பரப்பினால் 1 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை…

அமெரிக்க தூதரகத்துக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல்

  சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போனில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை…

பணிக்கு செல்லும் பெண்களை இதைவிடக் கேவலமாக சொல்ல முடியாது: எஸ்.வி.சேகரை விளாசிய நீதிபதி

படுக்கையைப் பகிர்ந்தால் முன்னேற முடியும் என்று பதிவிடுவது சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களுக்கும் பொருந்துமா? பணிக்கு செல்லும் பெண்கள் குறித்து இதைவிடக் கேவலமாகப் பதிவிட முடியாது என்று…

நிர்மலா தேவி விவகாரம் :சந்தானம் குழு அறிக்கையை வெளியிட உயர்நீதிமன்றம் தடை

  பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு அறிக்கையை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. விசாரணை முடிந்து ஆளுநரிடம் மட்டுமே அறிக்கையை  சந்தானம் குழு சமர்பிக்க…

பொறியியல் படிப்பிற்கான பதிவு கட்டணம் டிடி-யாக பெறப்படும் : நீதிமன்றத்தில் அண்ணா பல்கலை., தகவல்…

பொறியியல் படிப்பிற்கான பதிவு கட்டணம் டிடி-யாக பெறப்படும் என அண்ணா பல்கலைகழகம் கூறியுள்ளது. பி.இ ஆன்லைன் பதிவு கட்டணம் வகசூலிப்பது குறித்து அண்ணா பல்கலைகழகம் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.…

நெடுவாசல் போராட்டம் வெற்றி : விஷால் பாராட்டு..

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுத்த போராடிய அனைவருக்கும் நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார். நெடுவாசல் திட்டத்தை ஜெம் நிறுவனம் கைவிட முடிவு செய்துள்ளதாக வந்த செய்தி…

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்தை கைவிடுகிறது ஜெம் நிறுவனம்..

நெடுவாசலில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் முயற்சியை ஜெம் நிறுவனம் கைவிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நெடுவாசல் உள்பட அதனை…

நீட் தேர்வில் தமிழ் மொழி வினாத் தாளில் பிழைகளுடன் இடம்பெற்ற 49 கேள்விகள்: மாணவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்க கோரிக்கை..

நீட் தேர்வில் தமிழ் மொழி வினாத்தாளில் தவறான மொழிப்பெயர்ப்பு மற்றும் பிழைகளுடன் 49 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்…

காரைக்குடி அருகே கோவிலூரில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலூரில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். மோதலில் படுகாயம் அடைந்த சின்னய்யா சிகிச்சை பலனின்றி மதுரை அரசு மருத்துவமனையில்…

Recent Posts