மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் நியமன நேர்காணல் மே 25ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடக்கும் என கட்சித் தலைவர்…
Category: தமிழகம்
Tamil Nadu News
மன்னார்குடி வங்கி கொள்ளை : 4 பேர் கைது..
மன்னார்குடி வங்கியில் ரூ.6 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 4 பேரை கைது செய்துள்ளனர். மே-7ம் தேதி நடந்த வங்கி கொள்ளை சம்பவம் தொடர்பாக 4 பேரை…
பள்ளிகள் ஜுன் 1-ம் தேதி திறப்பு :அமைச்சர் செங்கேட்டையன் அறிவிப்பு..
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜுன் 1-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜுன் 7-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்…
திமுக அணி நிர்வாகிகளுடன் முக ஸ்டாலின் ஆலோசனை..
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அணி நிர்வாகிகளுடன் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்
ஆச்சி குறித்து நக்கல் பேச்சு- நடிகை மனோரமாவை மனதில் வைத்தே கருத்து தெரிவித்ததாக அமைச்சர் விளக்கம்..
நடிகர் ரஜினிகாந்த் குறித்து மதுரையில் அமைச்சர் செல்லூர்ராஜு நிருபர்களிடம் கூறுகையில், “ரஜினி தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது. வேண்டுமானால் காரைக்குடி ஆச்சியை பிடிக்கலாம்” என்று கருத்து தெரிவித்து…
கும்பகரை அருவியில் வெள்ளப்பெருக்கு : 9வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
கடந்த சில நாட்களாக கோடை மழை தமிழகத்தில் ஆங்காங்கு பரவலாக பெய்து வருகிறது.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பகரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதுகாப்பு…
“சட்டத்தைக் கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று” : கமல்ஹாசன்
‘சட்டத்தைக் கைகளில் எடுத்துக்கொண்டு செயல்படுவது பொறுப்புள்ள குடிமக்களின் அடையாளமன்று’ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சில சம்பவங்களில், குற்றம் சாட்டப்பட்டவரைப் பொதுமக்களே அடித்துக் கொன்ற விவகாரம்…
பொறியியல் சேர்க்கையில் நேரடி கலந்தாய்வு : ஸ்டாலின் வலியுறுத்தல்..
பொறியியல் சேர்க்கைக்கு நேரடி கலந்தாய்வும் தேவை என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு…
சென்னை மாநில கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல்: 2 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு.
சென்னை மாநில கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் சுரேஷ் மற்றும் மணி என்ற மாணவர்கள் அரிவாளால் வெட்டுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு தள்ளுபடி
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யபட்டு சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம் . விருதுநகர் மாவட்டம்…
