நன்நடத்தை காரணமாக 67 ஆயுள் கைதிகள் விடுதலை: தமிழக அரசு..

10 ஆண்டுகள் தண்டனை நிறைவு பெற்ற, 67 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், எம்ஜிஆர்…

பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ரேண்டம் எண் நாளை வெளியிடப்படுகிறது..

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேண்டம் எண் நாளை காலை 9 மணிக்கு வெளியீடு . பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த 1,59,631 மாணவர்களுக்கு ரேண்டம் எண்…

தமிழக ஆளுநருடன் சுப்பிரமணிய சாமி சந்திப்பு..

சென்னை கிண்டி ராஜ்பவனில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி சந்தித்தார்.  

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: வானிலை மையம்..

ஜூன் 7-ம் தேதிக்கு பிறகு, வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய…

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகள் ..

ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் தஞ்சை பெரிய கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. 60 ஆண்டுகளுக்கு பின், தஞ்சை வந்த சிலைகளுக்கு பொதுமக்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு…

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 7 புதிய  நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 7 புதிய நீதிபதிகளை நியமிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். குமாரி பி.டி. ஆஷா, நிர்மல்…

திமுக தலைவர் கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவாரூரில் தொடங்கியது..

திமுக தலைவர் கருணாநிதியின் 95 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவாரூரில் தொடங்கியது. மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன், துரைமுருகன், தயாநிதி மாறன் பங்கேற்றுள்ளனர்.மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,விசிக…

குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்வு : பேரவையில் முதல்வர் அறிவிப்பு..

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர் உள்ளிட்ட 8 வகையான…

நடிகர் எஸ்.வி சேகரை கைது செய்ய தடையில்லை : உச்சநீதிமன்றம் முன் ஜாமீன் வழங்க மறுப்பு..

பெண் பத்திரிக்கையாளர்களை கீழ்தரமாக விமர்சனம் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதனை எதிர்த்து அவர் மீது காவல் துறை வழக்கு தொடர்ந்தது. ஆனால் ஏதோ காரணத்தால் காவல்…

காணாமல் போன ராஜராஜ சோழன் சிலை தமிழகம் வந்தடைந்தது..

தஞ்சை பெரிய கோவிலில் இருந்து 50 ஆண்டுகளுக்கு முன்னர் கொள்ளையடிக்கப்பட்ட ராஜராஜ சோழன, லோகமாதா தேவி சிலைகள் குஜராத்தில் இருந்து இன்று தமிழகம் கொண்டு வரப்பட்டது. தஞ்சை…

Recent Posts