நெல்லை,திருச்சி,சேலம் திமுகவின் மாதிரி சட்டமன்ற கூட்டங்கள் ..

தமிழக சட்டப்பேரவையில் துாத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு,ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்காமல் போராட்டத்தை திசை திருப்பும் முயற்சியைக் கண்டித்து சென்னையில் நேற்று மாதிரி…

சாதிக்கொடுமையிலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும்? : பா. ரஞ்சித்

சாதிக்கொடுமையிலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும்?,‘ஆதிக்க சாதியை அண்டிப் பிழைக்காமல் வாழ்வது அவர்களுக்கு அச்சுறுத்தலாகத் தெரிகிறது’ என இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் இருபிரிவினருக்கு…

எதிர்க்கட்சி இன்றி பேரவை நடத்துவது நல்லது அல்ல : டி.டி.வி. தினகரன்

எதிர்க்கட்சி இல்லாமல் சட்டப்பேரவை நடத்துவது நல்லது அல்ல என்று சென்னையில் டி.டி.வி. தினகரன் பேட்டியளித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு வெளியிட்ட ஆணை சட்டப்படி வலுவானது அல்ல…

வேல்முருகன் தேசதுரோக வழக்கில் கைது

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பதற்காக கடந்த 25 -ம் தேதி தூத்துக்குடிக்கு சென்ற…

ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்..

ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதற்கு எதிராக ஆலை நிர்வாகம் மனுதாக்கல் செய்தால்…

அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி : அன்புமணி குற்றச்சாட்டு..

  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தர் சுப்பையாவின் பதவிக்காலம் வரும் திங்கள்கிழமையுடன் முடிவடைகிறது. புதிய துணைவேந்தர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 3 பேரில் ஒருவரான பாரதிதாசன் பல்கலைக்கழக…

” சொல்வதெல்லாம் உண்மை” : தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குத் தடை

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகரைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், நிகழ்ச்சிக்குத் தடை விதித்தது.…

மதுரை ஆதின மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவுக்கு தடையில்லை…

மதுரை ஆதீன மடத்திற்குள் செல்ல நித்யானந்தாவுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, ஐகோர்ட் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. நித்யானந்தா தொடர்ந்த வழக்கை விசாரித்த கோர்ட்,…

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு : 91.3% மாணவர்கள் தேர்ச்சி

பிளஸ் 1 பொதுத்தேர்வில் 91.3% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 94.6% மாணவிகள், 87.4% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் .www.dge.tn.nic.tn என்ற இணையதளத்தில் முடிவுகளை மாணவர்கள் அறியலாம் என்று…

நடிகர் என்பதால் எனைப் பார்த்தால் தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்: ரஜினி நம்பிக்கை

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூற இன்று (30.05.2018 ) தூத்துக்குடி செல்கிறார் ரஜினிகாந்த். புறப்படும் முன்னர் சென்னையில் உள்ள தமது இல்லத்தில் செய்தியாளர்களைச்…

Recent Posts