கர்நாடகாவில் பெய்த தொடர் கனமழை காரணமாக கபினி மற்றும் கேஆர்பி அணைகளில் இருந்து அதிக அளவு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கபினி அணை தனது முழு…
Category: தமிழகம்
Tamil Nadu News
தமிழகத்துக்கான நிலுவை தொகை ரூ.1800 கோடியை தர வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
டெல்லியில் இன்று நடந்த நிதி ஆயோக்குழுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்துக்கான நிலுவை தொகை ரூ.1800 கோடியை தர வேண்டும் என்றார். டெல்லியில் இன்று…
பக்தர்களிடம் பணம் பறிக்கக்கூடாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை..
திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் சிறப்பூஜை என்ற பெயரில் பணம் பறிக்கப்படுவதாக கல்யாணம் சுந்தரம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த…
நீட் தேர்வால் இன்னும் எத்தனை பேரை இழக்கப்போகிறோம் எனத் தெரியவில்லை : ஸ்டாலின்..
நீட் தேர்வில் தோல்வியுற்றதால் விழுப்புரம் மாணவி பிரதிபா தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இந்த கவன ஈர்ப்பு…
ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை..
வரும் 2019 ஆண்டு ஜனவரி 1 முதல் தடிமன் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழகத்தில் தடை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப் பேரவையில் அறிவித்தார். மக்காத…
பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு..
தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. தற்போது ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.. பி.இ. படிப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இந்த ரேண்டம்…
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்ட்ராய்டு செயலி திருவண்ணாமலை மாவட்டத்தில் அறிமுகம்
தமிழகத்தில் முதல் முறையாக பள்ளிக் கல்வித் துறை சார்பில், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்காக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஆண்ட்ராய்டு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலியின் அனைத்து பதிவுகள், தரவுகள்…
‘காலா’ டிக்கெட் அதிக விலை: ராமதாஸ் குற்றச்சாட்டு
வழக்கமான டிக்கெட் விலையைவிட ‘காலா’ டிக்கெட் விலை அதிகமாக இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள…
தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று புகழ வேண்டாம்: ஓ.பி.எஸ் பேச்சு..
தன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று புகழ வேண்டாம் என சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். காளையை அடக்கச் சொன்னால் என்பாடு திணடாட்டம் ஆகிவிடும் என ஓ.பி.எஸ்…
ஸ்டெர்லைட் ஆலையை இனி யார் நினைத்தாலும் திறக்க முடியாது : பேரவையில் முதல்வர் பேச்சு..
இனிமேல் யார் நினைத்தாலும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுக்கப்பட்ட அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்பட்டு நிரந்தரமாக…
