கற்கும் காலத்தில் கைகளில் கத்திகள் ஏன்?: போராடி பெற்ற கல்வி உரிமை இது: மாணவர்களுக்கு கி.வீரமணி உருக்கமான வேண்டுகோள்

புத்தகம் இருக்கவேண்டிய கைகளில் கத்திகளா? புத்தியை வளர்க்கவேண்டிய மாணவப் பருவத்தில் புத்தியைப் பல்வேறு போதைகளுக்கு, வன்முறைகளுக்கு ஆட்படுத்தலாமா? இந்த கல்விக்காக ஒருகாலத்தில் பெரியோர்கள் போராடி பெற்ற உரிமை.…

எட்டாம் வகுப்பு மாணவர்கள் கூட போதையில் தடுமாறுகின்றனர்: ராமதாஸ் வேதனை..

கொடிய போதை மருந்துகளின் பிடியிலிருந்து தமிழ்நாட்டு இளைஞர்களை மீட்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டின்…

காமராஜர் பல்கலை. துணை வேந்தர் நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

மதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தர் செல்லதுரை நியமன ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தர் செல்லதுரை நியமனத்தை…

சென்னை புழல் சிறையில் கைதிகள் இடையே மோதல் : ஒருவர் கொலை..

சென்னை புழல் சிறையில் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் சக கைதிகள் தாக்கியதில் பாக்சர் முரளி என்ற…

மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை : முதல்வர் அறிவிப்பு..

மதுரை அலுகே தோப்பூரில் மத்திய சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது தமிழகத்தில் மதுரை தோப்பூரில் அமைய உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில்…

புழல் சிறையில் இருந்து விடுதலையானார் வேல்முருகன்!

நிபந்தனை ஜாமீன் கிடைத்ததையடுத்து புழல் சிறையில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விடுதலையானார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1…

கர்நாடக அணைகளில் இருந்து மத்திய அரசே தண்ணீர் திறக்க வேண்டும்: ராமதாஸ்

அரசியலமைப்பு சட்டத்தின் 365-வது பிரிவைப் பயன்படுத்தி கர்நாடகத்தின் நிர்வாகப் பொறுப்பை ஆளுநரிடம் ஒப்படைத்து கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது உள்ளிட்ட கடமைகளை மத்திய அரசே நிறைவேற்ற…

ராகுல் காந்திக்கு, மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..

  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் சேவை இன்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டும்…

அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமண விழாவில் எஸ்.வி.சேகர்

அவதூறு வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் எஸ்.வி.சேகர் அமைச்சர் கடம்பூர் ராஜூ இல்ல திருமண விழாவில் பங்கேற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி பிரமுகரும்,…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் : உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடி சம்பவம் குறித்த மனுவை விசாரித்த தலைமை…

Recent Posts