ராமநாதபுரத்தை சேர்ந்த சத்யாஸ்ரீ சர்மிளா என்ற திருநங்கை தமிழகத்தில் முதல் திருநங்கை வழக்கறிஞராக தேர்வாகி உள்ளார். ராமநாதபுரம் பரமக்குடியை சேர்ந்த சத்யஸ்ரீ என்ற திருநங்கை ஒருவர் தமிழ்நாடு…
Category: தமிழகம்
Tamil Nadu News
தொடர்ந்து 3 மாதம் ரேசன் பொருள் வாங்காமல் இருந்தால் குடும்ப அட்டை ரத்து..
மூன்று மாதம் ரேஷன் பொருள்கள் வாங்காமல் தவிர்த்தால், பயனாளிகளின் குடும்ப அட்டையை ரத்து செய்யுமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது மத்திய அரசு.`குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் ரேஷன் பொருள்களை…
செய்தியாளர் மீது காவல்துறை தாக்குதல்: சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் எட்டுவழிச்சாலைக்கு எதிரான போராட்டத்தைப் படம்பிடிக்க முயன்ற செய்தியாளரைத் தடுத்ததுடன், ஒளிப்பதிவாளரையும் காவல்துறையினர் தாக்கியதற்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின்…
ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரணைக்கு அரசு முழு ஒத்துழைப்பு : முதல்வர் பேச்சு..
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரணைக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். ஸ்டாலினின் புகாருக்கு மறுப்பு தெரிவித்து பேரவையில்…
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு..
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். சசிகலாவின் நேர்முக உதவியாளர் கார்த்திக்கும் டிடிவி தினகரன் உடன் சென்றுள்ளார். வழக்கறிஞர்கள் அசோகன், சுரேஷ் ஆகியோரும்…
‘மருது சகோதரர்களுக்கு சுவர் போல எனக்கு ட்விட்டர்’ : கமல்ஹாசன் ..
நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கியது முதல், கட்சிப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். திரைப்படங்கள், பிக் பாஸ் எனச் சென்றாலும், அவ்வப்போது மக்களைச் சந்தித்தும் வருகிறார்.…
சிறுதாவூர் பங்களாவில் பெரும் தீ விபத்து
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா பங்களா வளாகத்தில் காய்ந்து கிடந்த வைக்கோல் மற்றும் செடிகள் தீ பிடித்து எரிகின்றது.…
8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..
சென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தர்ராஜன் வழக்கு தொடர்ந்தார்.…
சிலைக் கடத்தல் பிரிவை முடக்கி கடத்தல் கும்பலை காப்பாற்ற துடிக்கும் தமிழக அரசு: ராமதாஸ் குற்றச்சாட்டு..
சிலைக் கடத்தல் பிரிவை முடக்கி, கடத்தல் கும்பலை காப்பாற்ற தமிழக அரசு துடிக்கக் கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வியாழக்கிழமை)…
உள்ளாட்சி தனி அலுவலர்களுக்கு பதவி நீடிப்பு..
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர் பதவி நீடிப்பிற்கான மசோதா தற்போது பேரவையில் நிறைவேற்றப்பட்டது.. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தள்ளிபோவதால் தனி அலுவர்களின் பதவிக்காலம் மேலும் 6 மாதத்திற்கு…
