சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் மருத்துவமனையில் அனுமதி ..

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் திடீர் நெஞ்சு வலி காரணமாகசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  

பெரியார் சிலை மீது காலணி வீசிய ஜெகதீசன் குண்டர் தடைச்சட்டத்தில் கைது…

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலை மீது காலணி வீசியதால் கைதான வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை காவல்…

ஜெ., சிகிச்சை வீடியோ காட்சிகள் அழிப்பு : அப்பல்லோ மருத்துவமனை பரபரப்பு தகவல்..

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது…

அந்தமான், தெற்கு & மத்திய வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் : மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை.

அந்தமான், தெற்கு & மத்திய வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு மீனவர்கள் அந்தமான், தெற்கு…

ஸ்டெர்லைட் ஆலை ஆய்வை ஒத்திவைக்க தமிழக அரசு வலியுறுத்தல்..

துாத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை தருண் அகர்வால் குழு ஆய்வு செய்வதை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் மூலம் தமிழக அரசு…

பா.ம.க வில் இணைந்த நடிகர் ரஞ்சித்-க்கு புதிய பதவி..

நடிகர் ரஞ்சித் கடந்த ஜூலை 23-ம் தேதி, பா.ம.க வில் இணைந்தார் . இந்நிலையில் இன்று, தைலாபுரத்தோட்டத்தில், பா.ம.க நிறுவனர் ராமதாஸை நேரில் சந்தித்து பேசினார். இந்த…

அர்ச்சகர்கள் தெய்வீக உணர்வுடன் பணியாற்ற வேண்டும்: உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்..

சிலைகள் காணாமல் போவது குறித்து கோயில் அர்ச்சகர்கள் அரசு கவனத்துக்கு கொண்டு வருவதில்லை என ரங்கராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. சென்னை…

சென்னையில் ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு..

சென்னையில் ஷேர் ஆட்டோக்களின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதால், ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள்…

தமிழக அரசை கண்டித்து திமுக சார்பில் சேலத்தில் மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்..

தமிழக அரசை கண்டித்து மாநில முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

எச்.ராஜா விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கு ஏன்? : உயர்நீதிமன்ற நீதிபதிகள் விளக்கம்..

ஜனநாயகத்தின் தூணான நீதித்துறையை களங்கப்படுத்த எடுக்கும் ஒரு முயற்சியை அனுமதிப்பது என்பது பாஸிசத்தையும், நக்ஸலிசத்தையும் வளர்ப்பதாகவே அமையும். ஆகவே எச்.ராஜா மீது தானாக முன் வந்து வழக்குப்பதிவு…

Recent Posts