அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர், துணை முதல்வர் நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை..

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தினர். கட்சியில் இருந்து…

சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ஆர்.நூர்ஜஹான் அறிவித்துள்ளார்.…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு காற்று மாசு குறைந்துள்ளது : மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை..

தூத்துக்குடியில் மிகப் பெரிய போராட்டத்தின் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு காற்று மாசு குறைந்துள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை…

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111-வது குருபூஜை: யாகசாலை பூஜை தொடங்கியது..

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 111-வது குருபூஜை வரும் அக்டோபர் 30-ந்தேதி கொண்டாடப்படவுள்ளநிலையில் இன்று அவரின் நினைவிடத்தில் குருபூஜைக்கான யாகாசாலை பூஜை தொடங்கியது. வரும் 30-ந்தேதி தமிழக முதல்வர்,துணை…

வடகிழக்கு பருவமழைக்கான சூழ்நிலை உருவாகவில்லை…

வடகிழக்கு பருவமழைக்கான சாதகமான சூழ்நிலை இதுவரை உருவாகவில்லை என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம்…

அதிமுகவில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு ஒரே காரணம் சசிகலா : திவாகரன் பேட்டி…

அதிமுகவில் நடைபெறும் அனைத்து பிரச்சனைகளுக்கு ஒரே காரணம் சசிகலா மட்டும் தான் என்று மதுரை கோரிப்பாளையத்தில் அண்ணா திராவிடர் கழகத்தின் திவாகரன் கூறியுள்ளார். சசிகலா எடுத்த தவறான…

2019 ஜனவரி முதல் இல்லத்திற்கே சென்று மணல் வழங்க பொதுப்பணித்துறை திட்டம்..

2019 ஜனவரி முதல் இல்லத்திற்கே சென்று மணல் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு மணல் இறக்குமதி செய்யப்பட்டு மணல் வாங்குவோரின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் .…

டிடிவி தினகரனை விட்டு நாங்கள் வரமாட்டோம் : தங்க தமிழ்செல்வன் பேட்டி..

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவா்கள் யாரும் திரும்பி வரமாட்டாா்கள் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினா் தங்கதமிழ் செல்வன் தொிவித்துள்ளாா். திருவாரூா், திருப்பரங்குன்றம் உட்பட 20…

மேல்முறையீடு வேண்டாம் என 18 எம்எல்ஏக்கள் கூறுகின்றனர்: டிடிவி தினகரன் பேட்டி

தகுதிநீக்கம் செல்லும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் என 18 எம்எல்ஏக்களும் தெரிவிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய…

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும்: ஒபிஎஸ்-இபிஎஸ் அழைப்பு…

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கப்பட்ட வழக்கில், ஆளும் அதிமுக கட்சிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ள நிலையில், பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என முதல்வரும்…

Recent Posts