இலங்கையில் நடைபெறும் அரசியல் மர்மங்களால் ஈழமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசில் நடக்கும் மர்மங்களும், 7 தமிழர் விடுதலை தள்ளிப்போவதும் இந்திய அரசின் கவனத்திற்கு…
Category: தமிழகம்
Tamil Nadu News
ராஜபக்சே பதவி ஏற்றது தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்த வேல் : வைகோ அறிக்கை…
ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை திட்டமிட்டு நடத்திய ராஜபக்சே இலங்கை பிரதமராக பதவி ஏற்றது தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்த வேல் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறி உள்ளார்.…
தீபாவளியின் போது தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு..
தீபாவளியன்று இரவு, தமிழகம் முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் நவம்பர் 7 ஆம் தேதி, நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.…
மாமன்னர்கள் மருதுபாண்டியர் 217ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று..
மாமன்னர்கள் மருதுபாண்டியர் சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருதுபாண்டியர் 217ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (27-10-2018) சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரிலும்,நினைவிடம் அமைந்துள்ள காளையார்…
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஏன் நடத்தவில்லை? : உச்சநீதிமன்றம் கேள்வி..
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஏன் நடத்தவில்லை என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த ஜனவரி மாதமே தேர்தல் நடத்தப்படும் என்று கூறிய நிலையில் ஏன் நடத்தவில்லை என்று…
எல்லா குழப்பத்திற்கும் தேர்தல்தான் ஒரே தீர்வு : அன்புமணி ராமதாஸ் அறிக்கை…
குழப்பங்களால் நடைபெறும் ஆட்சிக்கு சட்டப்பேரவை தேர்தல் தான் ஒரே தீர்வு என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், நம்பிக்கை வாக்கெடுப்பில்…
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய டிடிவி தினகரன் தரப்பு முடிவு
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய டிடிவி தினகரன் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை…
பிரபல இசைக்கலைஞர்கள் 7 பேரை மார்கழி கச்சேரியில் இருந்து நீக்கியது : சென்னை மியூசிக் அகாடமி..
MeToo புகார்களின் எதிரொலியாக, 7 பிரபல கர்நாடக இசைக்கலைஞர்களை மார்கழி கச்சேரியில் இருந்து சென்னை மியூசிக் அகாடமி அதிரடியாக நிக்கியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் MeToo…
டெல்லியில் புதிய தமிழ் கல்வி பள்ளி : காணொளி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
டெல்லியில் தமிழ் கல்வி கழகத்திற்கு ரூ. 5 கோடியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. சென்னையில் இருந்து காணொளிக் காட்சி மூலம் முதல்வர்…
தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு..
தூத்துக்குடி விமான நிலையத்தில் ஆராய்ச்சி மாணவியை மிரட்டியதாக புகார் கூறப்பட்டதை அடுத்து தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தில்…
