அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் 3வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமனம்…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்கும் 3வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வழக்கை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரிப்பார் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா அறிவித்துள்ளார்.

மதுரையில் ஆகஸ்ட்.20ல் அதிமுக மாநாட்டு: இலச்சினை வெளியீடு..

மதுரையில் ஆகஸ்ட்.20ல் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கான இலச்சினையை பழனிசாமி வெளியிட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைஅலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி இலச்சினையை வெளியிட்டார். அதிமுக உடையவில்லை,…

மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்…

மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது திராவிட மாடல் அரசின் செயல்திறனுக்கு எடுத்துக்காட்டு என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.கடந்த 2017 முதல் 2023-ம் ஆண்டு வரையிலான…

வள்ளலாரை வைதீக சிமிழுக்குள் அடைக்க பார்க்கும் ஆளுநரின் பகல் கனவு பலிக்காது: பழ.நெடுமாறன்…

பழ.நெடுமாறன்…தமிழ் சமுதாயம் சனாதன வலையில் சிக்கி சீரழியக் கூடாது என்பதற்காகவே வள்ளுவர் முதல் வள்ளலார் வரை தொண்டாற்றினர். வள்ளலாரை வைதீக சிமிழுக்குள் அடைக்க பார்க்கும் ஆளுநர் ரவியின்…

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டைக் கட்டாயமாக்க வேண்டும் :அன்புமணி ராமதாஸ்…

தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…

ஆளுநர் ரவியை கட்டுப்படுத்தாவிட்டால் தமிழக மக்களின் கோபத்தை ஒன்றிய அரசு எதிர்கொள்ள நேரிடும்: முதல்வர் ஸ்டாலின்…

ஆளுநர் ரவியை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தமிழக மக்களின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘தி இந்து’…

தங்கும் விடுதிகள் வாகன ஓட்டிகளுக்கு என பிரத்யோகமாக கழிப்பிட வசதியுடன் கூடிய ஓய்வு அறை : தமிழ்நாடு அரசு உத்தரவு..

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விதமான தங்கும் விடுதிகள் வாடிக்கையாளர்களுடன் வரும் வாகன ஓட்டிகளுக்கு என பிரத்யோகமாக கழிப்பிட வசதியுடன் கூடிய ஓய்வு அறை ஏற்படுத்தித் தர வேண்டும்…

தமிழ்நாடு,புதுவையில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு..

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று 2…

ஆளுநர் ரவி அவர்களே, சிறிது நேரம் அமைதி காக்கவும் : கனிமொழி எம்.பி காட்டம்..

திமுக மகளிர் அணித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி தனது டிவிட்டர் பதிவில்.. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற நெறியில் வந்த தமிழ்நாட்டிற்கும் பிறப்பால் பேதம்…

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு..

தமிழ்நாடு அரசு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கருணாநிதி நூற்றாண்டு விழா, மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஐஏஎஸ்…

Recent Posts