நாகை- இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து அக்.14-ல் தொடக்கம்..

நாகபட்டிணம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து அக்.14-ம் தேதி தொடங்கப்படுகிறது. ஒன்றிய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்தா, அமைச்சர் எ.வ.வேலு…

சென்னையில் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..

2024-ம் ஆண்டு சென்னையில் பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசின் 2023 – 2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ‘தமிழ்க்…

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்….

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பூர், திண்டுக்கல்,…

காரைக்குடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வலியுறுத்தி நகர் மன்ற தலைவரிடம் காரைக்குடி தொழில் வணிகக் கழகம் மனு..

வளர்ந்து வரும் புராதான நகரான காரைக்குடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வலியுறுத்தி காரைக்குடி நகர் மன்றத் தலைவர் சே.முத்துதுரையிடம் காரைக்குடி தொழில் வணிகக் கழகம் சார்பில் கோரிக்கை…

தமிழக கோயில்கள் குறித்து சர்ச்சை பேச்சு : பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி…

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற “வள்ளலார் – 200” ஓராண்டு தொடர் அறநிகழ்வின் நிறைவு…

காரைக்கால், திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக மதுரைக்கு புதிய ரயில் இயக்க காரைக்குடி தொழில் வணிகக் கழகம் கோரிக்கை…

காரைக்குடி அக்-02, காரைக்காலில் இருந்து நாகூர், நாகபட்டணம், திருவாரூர், திருத்துறைபூண்டி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரைக்கு புதிய பயணிகள் இரயில் இயக்க…

வழக்கறிஞர் சிவகங்கை இரா. சண்முகநாதன் நூற்றாண்டு விழா: திராவிடர்கழகத் தலைவர் கீ.விரமணி பங்கேற்பு..

சிவகங்கை மாவட்ட திராவிட கழக பாதுகாப்பாளராகவும்,புகழ் பெற்ற வழக்கறிஞராகவும் பணியாற்றிய பகுத்தறிவு மேதை ஐயா இரா.சண்முகநாதன் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் புகைப்படம் திறப்பு, புகைப்பட கண்காட்சி…

காரைக்குடியில் அப்பலோ மருத்துவ குழு சார்பாக இலவச மருத்துவ பரிசோதனை முகாம்..

காரைக்குடியில் அப்பலோ ரீச் மருத்துவக்குழு சார்பாக காரைக்குடி தொழில் வணிகக் கழக உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக மருத்துவ பரிசோதனை முகாம் சிறப்பாக நடைபெற்றது. மானகிரி அப்பலோ ரீச்…

வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கு : தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்..

1992-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தருமபுரி வாச்சாத்தி மலை கிராம பெண்கள் 18 பேரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தண்டனையை எதிர்த்த சென்னை உயர் நீதிமன்றத்தில்…

திமுக‘மகளிர் உரிமை மாநாடு’ : சோனியா உள்ளிட்டோர் பங்கேற்பதாக கனிமொழி எம்.பி தகவல்…

“கலைஞர் நூற்றாண்டையொட்டி மகளிர் அணி அக்டோபர் 14-ல் சென்னையில் நடத்தும் மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மகளிர் தலைவர்கள்…

Recent Posts