திமுக தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை வரும் டிசம்பர் 16-ந்தேி திறக்கப்படும் . அதனுடன் புனரமைக்கப்பட்ட அண்ணா…
Category: தமிழகம்
Tamil Nadu News
இரவு 11.30 நாகை அருகே கரை கடக்கும் கஜா: சென்னையில் மிதமான மழை பெய்யும் என தகவல்
கஜா புயல் இரவு 11.30 மணிக்கு கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி புவியரசன் செய்தியாளர்களிடம்…
‘கஜா’ புயல் 14 கி.மீ., வேகத்தில் நகருகிறது : மாலை அல்லது இரவு கரையை கடக்கும்
வங்க கடலில் உருவான “கஜா“ புயல் கடலுார்-பாம்பன் இடையே நாகை அருகே கரையை கடக்கிறது. கஜா புயல் வேகம் அதிகரித்து 14 கி.மீ., வேகத்தில் தமிழகத்தை நெருங்கி…
கரையைக் கடக்கும் கஜா: 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கஜா புயல் எச்சரிக்கையின் எதிரொலியாக தமிழகத்தில் 6 மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது கஜா புயல் இன்று கரையைக்…
சென்னையில் பரவலாக மழை…
தமிழகத்தை நோக்கி வரும்’கஜா’ புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகி உள்ள ‘கஜா’ புயல்…
இன்னும் 25 நாடுகளுக்கு மட்டும்தான் மோடி செல்லவில்லை: சீதாராம் யெச்சூரி
உலகில் 25 நாடுகளுக்கு மட்டும்தான் பிரதமர் மோடி இதுவரை செல்லவில்லை என்றும், அடுத்த 6 மாதங்களுக்குள் அந்த நாடுகளுக்கும் சென்று வந்து விடுவார் என்றும் மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளற்…
கஜா புயல்: நள்ளிரவு முதல் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் கஜா புயலானது, தற்போது, சென்னைக்கு கிழக்கே 430 கி.மீ தொலைவிலும், நாகை வடகிழக்கே 510 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது…
கஜா புயல்: 16 ரயில்களை ரத்து செய்தது தெற்கு ரயில்வே …
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல்கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு தென்மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. சென்னையில் இருந்து 520 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 620 கி.மீ…
பழ.நெடுமாறன் எழுதிய ‘தமிழ் ஈழம் சிவக்கிறது’ புத்தகங்களை அழிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..
தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் எழுதிய புத்தகங்களை அழிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் ஈழத்துக்கு ஆதரவாக ‘தமிழ் ஈழம் சிவக்கிறது’…
கஜா புயல் : காரைக்கால் மாவட்ட பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை..
தமிழகம்,புதுவையை நெருங்கி கொண்டிருக்கும் கஜா புயல் நாளை மாலை கடலுாருக்கும்-பாம்பனுக்கும் இடையே நாளை மாலை கரையைக் கடக்க இருப்பதால், முன்னெச்சரிக்கை காரணமாகநாளை கடலுார்,திருவாரூர்,ராமநாதபுரம்,நாகை மாவட்ட பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை…
