தமிழகத்தை நெருங்கி கொண்டிருக்கும் கஜா புயல் நாளை மாலை கடலுாருக்கும்-பாம்பனுக்கும் இடையே நாளை மாலை கரையைக் கடக்க இருப்பதால், முன்னெச்சரிக்கை காரணமாகநாளை கடலுார்,திருவாரூர்,ராமநாதபுரம்,நாகை,புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு…
Category: தமிழகம்
Tamil Nadu News
கலைஞர் கருணாநிதி மறைந்த 100-வது நாள் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் நினைவு மடல்
“தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைந்த 100-வது நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள நினைவு மடல்” “தமிழகத்தை கொள்ளையர்களிடம் இருந்தும் – இந்தியாவை பாசிச ஆட்சியாளர்களிடம்…
கஜா புயல் : கடலுார் மாவட்ட பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை..
தமிழகத்தை நெருங்கி கொண்டிருக்கும் கஜா புயல் நாளை மாலை கடலுாருக்கும்-பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்க இருப்பதால், நாளை கடலுார் மாவட்ட பள்ளி,கல்லுாரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார் மாவட்ட…
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது..
பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. காலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோயில்…
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு..
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புதிய சிலை,சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர்…
கஜா புயல் : தமிழகம், புதுவை கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மழை பெய்ய வாய்ப்பு..
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியின் கடலோரப்பகுதிகளிலும் இன்று மாலை முதல் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி…
சென்னையில் மு.க.ஸ்டாலினுடன் சீதாராம் யெச்சூரி சந்திப்பு..
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சந்தித்துப் பேசினார். நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு வர உள்ளது. இந்நிலையில் பாஜகவுக்கு எதிராக…
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் அரோகரா கோஷங்கள் விண்ணைப் பிளக்க, கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற்றது. அறுபடை வீடுகளில் 2-ம்…
வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட பகுதிகளில் உள்ள கண்மாய்களுக்கு நீர்திறக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.
கஜா புயல் : நவ., 16ம் தேதி தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்..
கஜா புயல் நவ., 16ம் தேதி தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ்.. கஜா புயல் காரணமாக நவம்பர் 16ம் தேதி தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்…
