புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர்…

நாகையை சூறையாடிய கஜா: மிக மோசமாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம்

கஜா புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக வேதாரண்யம் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையைக் கடந்தது. அப்போது வீசிய…

கஜா புயல் தாக்கம்: 15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

கஜா புயலின் தொடர்ச்சியாக நாகை, கடலூர், திருவாரூர் உள்பட 15 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  கஜா புயலால்  கடலூர், திருவாரூர், தஞ்சாவூர்,…

நாகை அருகே அதிகாலை 2.30 மணிக்கு கரையைக் கடந்தது கஜா புயல்

நாகை-வேதாரண்யம் இடையே கஜா புயல் அதிகாலை 2.30 மணியளவில் கரையைக் கடந்தது.  கஜா புயல் நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அவ்வப்போது தகவல்களை…

கரையை நெருங்கிறது கஜா புயல் : கடலுார்,நாகை,காரைக்காலில் கொட்டித்தீர்க்கும் கனமழை..

நாகைக்கு அருகே கரையைத் தொட நெருங்கும் கஜா புயல் கடலுார்,நாகை,காரைக்காலில் கனமழையை கொட்டித்தீர்க்கிறது. இரவு 8 மணி முதல் 11 மணி வரைக்குள் கரையக் கடப்பதால் பலத்த…

கஜா புயல் : தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை 4 மணிக்குள் வீட்டிற்கு அனுப்ப காரைக்கால் ஆட்சியர் உத்தரவு..

கஜா புயல் கரையைக் கடக்க இருப்பதால் தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை 4 மணிக்குள் வீட்டிற்கு அனுப்பு மாறு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

ஜெ. சொத்துகளை நிர்வகிக்கப் போவது யார்? : உயர்நீதிமன்றம் கேள்வி..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை யார் நிர்வகிக்கப்போவது என்று உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. இது குறித்து ஜெயலலிதாவின் ரத்த உறவான…

கஜா புயல்: அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் மாலை நான்கு மணிக்குள் விடு திரும்ப தமிழக அரசு உத்தரவு

கஜா புயல் கரையைக் கடக்க இருக்கும் நிலையில் கடலூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்ட அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் மாலை நான்கு…

நிலத்தடி நீர் மாசுபாட்டிற்கு ஸ்டெர்லைட் மட்டுமே காரணம் இல்லை : உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு..

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபாட்டிற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தூத்துக்குடியில் நிலத்தடி…

கஜா புயல் இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் நாகை அருகே கரையை கடக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்க கடலில் உருவான கஜா புயல் இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் நாகை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம்…

Recent Posts