பேருந்துகள் மீது கல்வீசி தாக்கிய வழக்கில் தமிழக அமைச்சா் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…
Category: தமிழகம்
Tamil Nadu News
பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை: முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை..
பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். பேருந்து மீது கல்வீசி தாக்கிய…
சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அலுவலகம் இல்லை: நீதிமன்றத்தில் பொன். மாணிக்கவேல் புகார்
சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த…
கடலூர் பாலியல் வன்கொடுமை வழக்கு: மதபோதகர் அருள்தாஸுக்கு 30 வருட சிறை தண்டனை..
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த பள்ளி மாணவிகள் இருவரை காணவில்லை என பெற்றோர்கள் கடந்த 2014 ஜூன் மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில்…
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: விஜயகாந்த் கண்டனம்
திருவாரூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டு இருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இந்நிலையில் இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
நக்கீரன் கோபால் வழக்கு : எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேடுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
நக்கீரன் ஆசிரியர் கோபாலை விடுவித்த மாஜிஸ்திரேட்டுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு கூறியுள்ளது. நிர்மலாதேவி குறித்து செய்தி வெளியிட்டதற்காக நக்கீரன்கோபால் அக்., 9ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை…
புதிய அரசு பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி…
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 555 புதிய பேருந்துகளின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. புதிய பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னைக்கு 56…
20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை தமிழக சட்டமன்றத்தில்,மொத்தம் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து, ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருவாரூர் தொகுதிக்கு…
தமிழக அரசு கேட்டுக் கொண்டபடி இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் விளக்கம்
தமிழக அரசு வரும் ஏப்ரல் வரை இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதால் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. திருவாரூர்…
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் உத்தரவு
திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 28ம் தேதி திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து,…
