20 ரூபாய் தினகரன் எங்களை விமர்சிப்பதா?: ஸ்டாலின் நறுக்

ஆர்கே நகர் மக்களால் 20 ரூபாய் தினகரன் என்று அழைக்கப்படும் நபர், திமுகவை விமர்சிப்பது நகைப்புக்குரியது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருவாரூர் இடைத்தேர்தலைச் சந்திக்க அஞ்சி, அதனை…

காங்கிரசை தன் பக்கம் திருப்ப தினகரன் முயற்சியா?: சலசலப்பை ஏற்படுத்திய சசிகலா – விஜயசாந்தி சந்திப்பு

பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான விஜயசாந்தி, பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். தற்போதையை அரசியல் சூழலில், இந்தச் சந்திப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. தென்னிந்திய…

பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்..

பொங்கல் பரிசுத் தொகுப்போடு ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு…

அதிமுக வேட்பாளர் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவார் : ஓபிஎஸ்..

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். திமுக சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மா மக்கள்…

திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க கோரும் மனு : உச்சநீதிமன்றம் திங்களன்று விசாரணை…

திருவாரூரில் வரும் 28-ந்தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்து. இந்நிலையில் திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஒத்திவைக்க கோரும் மனு…

பள்ளி கல்வித்துறையின் அரசாணை ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2011க்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடங்களின் திட்ட அனுமதியை சமர்ப்பிக்கக்கோரிய அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…

பிரதமர் மோடி ஜன.,27 ல் மதுரை வருகிறார்..

பிரதமர் மோடி வரும் 27 ம் தேதி மதுரை வர உள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில்;…

தமிழகத்தில் மீண்டும் பாமக, தேமுதிகவுடன் கூட்டணி வைக்க பாஜக முயற்சி.,

தமிழகத்தில் பாஜக,வின் செல்வாக்கு மோசமான நிலையில் உள்ளது. 50 ஆண்டுகளாக தமிழகத்தில் வேரூன்றிய திராவிட அரசியலை களைவது மிகக் கடினம் என பாஜக,நன்கு அறியும். ஆகவே பாமக,…

திருவாரூரில் தேர்தல் நடத்த முடியுமா? : மாவட்ட ஆட்சியர் அனைத்துக் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை

திருவாரூரில் தேர்தல் நடத்தும் சூழல் உள்ளதா என்பது குறித்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சியர் இன்று ஆலோசனை நடத்துகிறார். கஜா புயல் பாதிப்புகளுக்கான நிவாரணப் பணிகள்…

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க அனைத்து கட்சிகளும் கோரிக்கை…

திருவாரூரில் இடைத்தேர்தலை நிவாரண பணிகள் நிறைவடைந்த பின் நடத்தலாம் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் கட்சிகள் வலியுறுத்தியுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் அதிமுக, திமுக,…

Recent Posts