திருவாரூர் மாவட்டம், புலிவலம் கிராமத்தில் திமுக ஊராட்சிசபை கூட்டம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

திமுக சார்பில் ஜனவரி 9 முதல் தமிழகமெங்கும் கிராம ஊராட்சி சபைக் கூட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டம், புலிவலம்…

வறுமைகோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க உயர்நீதிமன்றம் தடை..

தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ.1000 மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொங்கல் பரிசு வழங்கத் தடை விதிக்க வலியுறுத்தி மனுத்…

முற்பட்ட வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு என்பது இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் நடவடிக்கை: திருமாவளவன்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு என்பது இடஒதுக்கீட்டை ஒழித்துக்கட்டும் நடவடிக்கை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார். மேலும் தோல்வி…

பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு மத்திய அரசின் 10% கூடுதல் இடஒதுக்கீட்டுக்கு ஸ்டாலின் எதிர்ப்பு..

தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரை மீது பேசிய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்வகுப்பினருக்கு 10% கூடுதல் இடஒதுக்கீடு தரும் மத்திய அரசின்…

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி

துாத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையைால் பல பாதிப்புகள் ஏற்படுவதால் அப்பகுதி மக்கள் பலத்த போராட்டம் நடத்தினர். இதையடுத்து உருவான கலவரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் சுட்டுக்…

சபாநாயகருடன் அரசுக் கொறடா ராஜேந்திரன் சந்திப்பு…

தலைமைச்செயலகத்தில் சபாநாயகருடன் அரசுக் கொறடா ராஜேந்திரன் சந்தித்து பேசி வருகிறார். பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில்…

புதுக்கோட்டை மீனவர்கள் மேலும் 4 பேர் சிறைபிடிப்பு : இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்…

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, திருப்புனவாசலைச் சேர்ந்த 4 மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடிக்கச் சென்றனர். படகு சேதமடைந்த நிலையில் நடுக்கடலில் தவித்த அவர்களை இலங்கை…

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு: சமூக நீதியின் அடித்தளத்தை தகர்க்க நடத்தப்பட்ட தாக்குதல்; அன்புமணி..

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது, சமூக நீதியின் அடித்தளத்தை தகர்க்கும் நோக்குடன் நடத்தப்பட்ட தாக்குதல் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக…

அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் ராஜினாமா ஏற்பு; செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறை ஒதுக்கீடு

பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில்  ஆளுநர் அவரது ராஜினாமாவை ஏற்றார். அவர் வகித்து வந்த விளையாட்டுத் துறை பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையனுக்கு…

பொன். மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் சஸ்பெண்ட்: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

சிலை கடத்தல் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுத்தால் சஸ்பெண்ட் செய்ய நேரிடும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற…

Recent Posts