“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பாடி பசிப்பிணிப் போக்க போராடினார் வள்ளலார். வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தில் ஏழு…
Category: தமிழகம்
Tamil Nadu News
நாடாளுமன்ற தேர்தல்: கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைப்பு..
கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டது. திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன்,…
‘‘ரஃபேல்’’ போர் விமான பேரம் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் : ஸ்டாலின் வலியுறுத்தல்…
‘‘ரஃபேல்’’ போர் விமான பேரம் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் : ஸ்டாலின் வலியுறுத்தல்… ‘‘ரஃபேல்’’ போர் விமான பேரம் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு…
புதுக்கோட்டை விராலிமலை ஜல்லிக்கட்டு : மாடு முட்டியதில் 2 பேர் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கின்னஸ் சாதனை முயற்சியாக ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. 2000 -காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இங்கு புதுக்கோட்டை,…
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை பெரியார் பேருந்து நிலையம் நவீனமாகிறது..
மதுரை நகரம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீனமயமாக்கப்பட உள்ளது. அதன் ஒருகட்டமாக, பெரியார் பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணி தொடங்க இருக்கிறது. புதிய கட்டுமானப் பணிகளுக்காகத்…
சென்னை-தூத்துக்குடி இடையே 13,200 கோடி மதிப்பீட்டில் பசுமை வழிச்சாலை: மத்திய அரசு தகவல்
மத்திய அரசு 2022-ஆம் ஆண்டுக்குள் பசுமை வழிச்சாலை திட்டங்களை நிறைவு செய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தீர்மானித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக ‘பாரத் மாலா திட்டம்’…
உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்பாட்டம்
சென்னையில் வள்ளூவர் கோட்டம் முன் மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது
தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு சிறப்பு ரயில்கள்…
தைப்பூசத்தை முன்னிட்டு மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்களை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் பழனிக்கு செல்வதால், மதுரை-பழனி எக்ஸ்பிரஸ்…
தவறவிடாதீர்…: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் விடுபட்ட பதிவுமூப்பை புதுப்பிக்க வருகிற 24ந் தேதி வரை அவகாசம்..
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் விடுபட்ட பதிவுமூப்பை புதுப்பிக்க வருகிற 24ந் தேதி வரை அவகாசம் இருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. பதிவுதாரரின் நலனை கருத்தில் கொண்டு 2011…
சென்னை டிஎம்எஸ் : வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் ஆய்வு
சென்னை டிஎம்எஸ் – வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு செய்தார். காற்றோட்ட வசதிகள், தண்டவாள பணிகள், சமிக்ஞை செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து…
