தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியான 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்த ஏப்.24 வரை அவகாசம் உள்ளதால் அதற்குள் முடிவெடுப்போம் என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆளுநரிடம்…
Category: தமிழகம்
Tamil Nadu News
ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது…
ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த…
மதுரை வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி : திருமுருகன் காந்தி..
ஜனவரி 27ம் தேதி மதுரை வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டப்படும் என்று மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார். சென்னை லயோலா கல்லூரிக்கு…
கொடநாடு கொள்ளை விவகாரம் : 24ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு திமுக போராட்டம்..
கொள்ளை விவகாரத்தில் வரும் 24ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக ஐ.ஜி தலைமையில்…
ஜெ., மரண விசாரணை ஆணையத்தில் தம்பிதுரை ஆஜர்..
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…
மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஊராட்சி சபை கூட்டம் : ஸ்டாலின் பேச்சு
மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவே ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்படுகிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறினார். கரூர் மாவட்டம் ஈசனத்தத்தில் ஊராட்சி சபை…
அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை : தமிழக அரசு எச்சரிக்கை
அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் ஊதியம் இல்லை என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கம்…
10 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு எதிரான மனு : மத்தியஅரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..
உயர் சாதி வகுப்பினர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. அந்த சட்டம் மக்களவை,மாநிலங்களவையில் நிறைவேறி குடியரசுத் தலைவர்…
தைப்பூசத் திருவிழா : முருகன் கோவில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு..
தைப்பூசத் திருவிழாவையொட்டி, தமிழகம் உட்பட மலேசியா,சிங்கப்பூர்,இலங்கை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது போல் வடலூர் வள்ளலார் கோவிலில் 7 திரை நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. அறுபடை…
ஜெ., மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்..
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் நீதிபதி அறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. சென்னை எழிலகத்தில் உள்ள ஆணைய அலுவலகத்திற்கு இன்று…
