திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பிரிட்டிஷ் துாதரக அதிகாரிகள் சந்திப்பு..

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (18-01-2018) ஆழ்வார்பேட்டை இல்லத்தில், இந்தியாவிற்கான பிரிட்டிஷ் தூதரகத்தின் அரசியல் மற்றும் இருதரப்பு உறவுகளின்…

பிற்படுத்தப்பட்டோர் 27 சதவீத இடஒதுக்கீடு பெறவில்லை : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

பா.ஜ.க. ஆட்சியில் மத்திய அரசில் உள்ள ஒரு துறையில்கூட பிற்படுத்தப்பட்டோர் 27 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றிடாத நிலையில், முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு என்பது சதித்திட்டம் என்று மு.க.ஸ்டாலின்…

காணும் பொங்கல் : மெரினாவில் திரண்ட மக்கள் கூட்டம்..

ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலையொட்டி மெரினாவில் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடி வருகிறார்கள். இந்த ஆண்டும் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் மெரினாவில் திரண்டனர். தமிழர்…

9ஆம் வகுப்பு மாணவிக்கு வீடு கட்டி கொடுத்த ஓ.பன்னீர் செல்வம்

தேனியில் பள்ளி மாணவியின் குடும்பத்தினருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சொந்த செலவில் வீடு கட்டி கொடுத்துள்ளார். சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த சந்திரசேகர் என்ற கூலி தொழிலாளி, வேலை…

ஜல்லிக்கட்டு (எ) மஞ்சுவிரட்டு : சிறப்பு பார்வை.. : வழக்கறிஞர் கதிரவன்..

தமிழகத்தின் மிகப்பழமையான திருவிழா ஜல்லிக்கட்டு என்ற மஞ்சுவிரட்டு. ஜல்லிக்கட்டு என்றாலே நம் நினைவுக்கு வருவது அது வீர விளையாட்டு என்பது தான். அது வீரவிளையாட்டு என்பதைவிட அது…

பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி, : நூற்றுக்கணக்கில் காளைகள், மாடுபிடி வீரர்கள் வருகை..

மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவதையொட்டி, காளைகள்- மாடுபிடி வீரர்கள் தயார்நிலையில் உள்ளனர். மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. விதிமீறல்…

இன்று மாட்டுப் பொங்கல் பண்டிகை : தமிழக கிராமங்களில் கோலாகலம்..

தமிழகத்தின் பல்வேறு முக்கியப் பகுதிகளில் இன்று மாட்டுப் பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. உழவர் திருநாளாம் பொங்கல் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழவுக்கு…

அ.தி.மு.க நிர்வாகிகள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் சந்திப்பு

கோடநாடு விவகாரம் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து விளக்கம் அளித்த அதிமுக நிர்வாகிகள், முதலமைச்சர் மீதான புகார்கள் அரசியல் உள் நோக்கம் கொண்டது என்று தெரிவித்துள்ளனர்.…

“தமிழ்ச் சமூகத்தின் முப்பெரும் தலைவர்களும் போற்றிய பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு திருநாள்”

தமிழ்ச் சமூகத்தின் முப்பெரும் தலைவர்களும் போற்றிய பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு திருநாள்”

கோடநாடு விவகாரத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும் : கமல்

கோடநாடு விவகாரம் மர்ம தொடர்கதையின் அடுத்த அத்தியாயம் எனவும், அதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Recent Posts