”அண்ணாமலை நடத்துவது பாதயாத்திரை அல்ல வசூல் யாத்திரை” : ஜோதிமணி எம்.பி குற்றச்சாட்டு…

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடத்துவது பாதயாத்திரை அல்ல வசூல் யாத்திரை என ஜோதிமணி எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை என்ற பெயரில் பல்வேறு முறைகேடுகளில்…

சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின்..

சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,சென்னையில் மழை…

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா :நவ.17-ஆம் தேதி தொடக்கம்..

பஞ்ச பூதங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு பின் உள்ள மலையின் உச்சியில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும்.இவ்வாண்டு கார்த்திகை…

காரைக்குடியில் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம்: சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்…

நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தை காரைக்குடியில் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, நகர் மன்ற தலைவர் முத்துதுரை,நகரமன்ற…

தமிழகத்தில் நாளை ஆரஞ்சு அலர்ட்: இன்று 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம்…

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தெற்கு…

இந்திரா காந்தியின் 39-வது நினைவு தினம்:காரைக்குடியில் மாங்குடி எம்எல்ஏ தலைமையில் காங்., மரியாதை…

காரைக்குடியில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 39-வது நினைவு தினத்தை முன்னிட்டு கல்லுாரி சாலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு கீழே காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி…

மருது பாண்டியர்களின் 222-வது நினைவுதினம் : குன்றக்குடி கோயிலில் அவர்களது சிலைக்கு சிறப்பு பூஜை..

சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 222-வது நினைவு தினத்தை முன்னிட்டு குன்றக்குடி அருள்தரு சண்முகநாதன் திருக்கோயிலில் அமைந்துள்ள மருது பாண்டியர்கள் சிலைகளுக்கு தவத்திரு குன்றக்குடி ஆதீனம்…

குழந்தை விழுங்கிய நாணயத்தை அறுவை சிகிச்சையின்றி எடுத்த காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த அபிநயா என்பவரின் மகன் அருண்மொழிவர்மன் என்ற மூன்று வயதுக் குழந்தை ஐந்து ரூபாய் நாணயத்தை விழுங்கிவிட்டதாக காரைக்குடி குளோபல்…

மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி..

மேல்மருவத்தூரில் நேற்று மறைவுற்ற மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் நிறுவனர் திரு. பங்காரு அடிகளார் அவர்களின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது துணைவியாரும்…

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக பீடத்தின் தலைவர் பங்காரு அடிகளார் (82) காலமானார்…

மேல்மருவத்துார் ஆதி பராசக்தி சித்தர் பீடத் தலைவர் பங்காரு அடிகளார் (வயது82 ) உடல்நலக் குறைவால் காலமானார்.இலட்சக்கணக்கான பெண்களால் கடவுளாக போற்றப்பட்டவர். பெண்களையும் கருவறைக்குள் சென்று பூஜை…

Recent Posts