டிஎஸ்பிஎஸ்சி தேர்வு அட்டவணை :மருத்துவர் ராமதாஸ் அதிருப்தி..

“தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்காமல் சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாது; சமூக நீதியையும் ஏற்படுத்த முடியாது. இதை உணர்ந்து கொண்டு தமிழக அரசுத் துறைகளில் ஆண்டுக்கு…

சொத்துக் குவிப்பு வழக்கில்அமைச்சர் பொன்முடிக்கு3 ஆண்டு சிறை தண்டனை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலட்சுமிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும்,…

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியின் விடுதலை ரத்து: உயர்நீதிமன்றம்..

சொத்து குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியின் விடுதலையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல்முறையீட்டு…

வெள்ள பாதிப்பு : நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை நேரில் ஆய்வு: முதல்வர் ஸ்டாலின் பேட்டி..

ஸ்டாலின் பேட்டி..“கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை நாளை நேரில் ஆய்வு செய்யவுள்ளேன்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்…

“மக்களுடன் முதல்வர்” எனும் புதிய திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

“மக்களுடன்முதல்வர்” எனும் புதிய திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…கோவையில் மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தை தொடக்கி வைத்து மனுக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்று வருகிறார்.அரசின்…

காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 93.2 செ.மீ. கொட்டித் தீர்த்த கனமழை..

குமரிக்கடலில் கீழ்அடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 93.2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கடந்த 24…

தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதி நீர் இணைப்பு திட்ட சோதணை ஓட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..

கலைஞரின் கனவு திட்டமான தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதி நீர் இணைப்பு திட்ட சோதணை ஓட்டம் மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.”2006 ஆண்டு கலைஞர்…

தொடரும் கனமழை: நெல்லை,தென்காசி உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளி கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை…

தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டல கீழடுக்குச் சூழச்சியால் காலை முதல் கன்னியாகுமரி,தென்காசி,நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாளை இந்த…

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாடு,…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் நியமனம் சரியே: உயர்நீதிமன்ற கிளை பாராட்டு..

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் நியமனத்தில் எந்தவித விதிமீறலும் இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் என்பவர் மதுரை…

Recent Posts