சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு-அரக்கோணத்துக்கு சர்க்குலர் புறநகர் ரெயில் சேவை இன்று தொடங்கியது. சென்னை புறநகர் பகுதிகளை சேர்ந்த பயணிகள் செங்கல்பட்டு-அரக்கோணத்துக்கு நேரடி புறநகர் சேவையை…
Category: தமிழகம்
Tamil Nadu News
தீவிரவாதத் தாக்குதலில் இருந்து தப்பியதா தமிழகம்?
ஈஸ்டர் பண்டிகையின்போது தமிழகத்தில் உள்ள முக்கியத் தேவாலயங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகவும், பாதுகாப்பு கடுமையாக இருந்ததால் அதே தாக்குதல் இலங்கையில் நடத்தப்பட்டதாகவும் அதிர்ச்சித்…
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் : அதிபர் சிறிசேன அறிவிப்பு…
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் என அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்தார். ஈஸ்டர் நாளன்று 8 இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து…
உள்ளாட்சி தேர்தலை நடத்த 3 மாதம் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு
தமிழகத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்த 3 மாதம் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. கே.கே. ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில்…
வங்கக் கடலில் 26-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு…
வங்கக் கடலில் வரும் 26-ம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழகத்துக்கு மழை கொடுக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை…
துறையூர் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பூசாரி கைது
துறையூர் முத்தையம்பாளையம் கிராமத்தில் உள்ள கருப்புசாமி கோவில் விழாவின் போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அக்கோவிலின் பூசாரியான தனபால் கைது…
பொன்னமராவதி பகுதியில் தணியாத பதற்றம்: 144 தடை… ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பதற்றம் நீடிப்பதால் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஆயிரம் பேர் மீது…
இனி அமமுக தான்… அதிமுக விரைவில் காணாமல் போகும்: டிடிவி தினகரன் தடால்
அமமுகவையே தொடர்ந்து அரசியல் கட்சியாக நடத்தப் போவதாகவும், அதிமுக என்பது விரைவில் காணாமல் போகும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது…
அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு: சசிகலா தலைவராக தேர்வு செய்யப்படுவார் எனவும் தகவல்
அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளார். இந்நிலையில், அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்த…
போலீசார் அலட்சியத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது: திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
காவல்துறை அலட்சியத்தால் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து இணக்கமாக வாழும் மக்கள் மத்தியில் இனம்புரியாத பீதி ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிப்போரை…
