அரசியல் கட்சியாக மாறும் அமமுக: அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் தினகரன்

அதிமுகவில் இருந்து பிரிந்து டிடிவி தினகரனால் தொடங்கப்பட்ட அமமுக அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக தொடர்பான வழக்கு விசாரணையின் போது, உச்சநீதிமன்றத்தில்…

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்: திருப்பூர் மாவட்டம் முதலிடம்

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இதில் அதிக அளவில் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரம்…

மக்களவைத் தேர்தலில் 69.55% வாக்குகள் பதிவு: துப்பாக்கிச் சூடு, தடியடி, மண்டை உடைப்பு ரணகளங்களுக்கும் குறைவில்லை

தமிழகத்தில், துப்பாக்கிச் சூடு, தடியடி, மண்டை உடைப்பு என ஆங்காங்கே பதற்றமும், கலவரமுமாக நடந்து முடிந்துள்ளது மக்களவைத் தேர்தல். மக்களவைத் தேர்தலில் சராசரியாக 69.55 % வாக்குகளும்,…

மதுரை சித்திரை திருவிழா : மீனாட்சி திருக்கல்யாணம் ஆயிரக்கணக்கோர் பங்கேற்பு..

தமிழகத்தில் மிகப்பெரிய திருவிழாவான மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான அருள்மிகு மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…

பிரதமர் ஆவதற்காக எதையும் செய்வார் மோடி: திமுக தலைவர் ஸ்டாலின்

பிரதமராவதற்காக மோடி எதையும் செய்யத் தயாராகிவிட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் கூறியதாவது: பிரதமர் ஆவதற்காக மோடி…

ஆண்டிபட்டியில் அமமுக அலுவலகத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

ஆண்டிப்பட்டியில் அமமுக கட்சியின் அலுவலகம் உள்ளது. அங்கிருந்து வாக்குக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அவர்கள் அலுவலகத்தில் போலீசார் உதவியுடன் சோதனை செய்ய முயன்றனர்.…

வேலூர் தொகுதி தேர்தல் ரத்து : திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை..

*“வேலூர் தொகுதி தேர்தல் ரத்து – தூத்துக்குடியில் வருமான வரித்துறை ரெய்டு; தேர்தல் ஆணையம் யாரை திருப்திபடுத்துவதற்கு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது?”* *“தேர்தலில் நடுநிலைமை என்ற…

வேலுார் மக்களவைத் தேர்தல் ரத்து…

வேலுார் மக்களவைத் தேர்தலை ரத்து செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி வேலுார் தேர்தலை குடியரசுத் தலைவர் ரத்து செய்துள்ளார்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பரப்புரை நிறைவு : 18-ம் தேதி வாக்குப்பதிவு..

தமிழகத்தில் நாளை மறுநாள் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்க உள்ளதையடுத்து அரசியல் கட்சியினரின் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. 17வது மக்களவைக்கான,…

மோடி அரசின் கைப்பாவை தான் அதிமுக அரசு : சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார் ஜனநாயகம் ஆபத்தான நிலையில் உள்ளது.…

Recent Posts