கோவை கொள்ளை : கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொள்ளைத் திட்டத்தை அரங்கேற்றிய பெண் ஊழியர்

கோவையில் முத்தூட் மினி நிதி நிறுவனத்தில் 812 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், திட்டம் போட்டு கொள்ளையடித்த அந்நிறுவன பெண் ஊழியர் தனது கள்ளக் காதலனுடன் போலீசில்…

மேதினம்: முதலமைச்சர், திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

மே தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தொழிலாளர்களுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் வாழ்த்து: உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின்…

பானி புயல்: வட தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக் கடலில் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ள பானிபுயல், சென்னையில் இருந்து 572 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   சென்னை நுங்கம்பாக்கத்தில்…

மே தினம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..

மே தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகுக்கு பறைசாற்றும் மே தினத்தில் உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும்…

பெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது : கி.வீரமணி வழங்கினார்..

சென்னை பெரியார் திடலில் நடந்த புரட்சிக்கவிஞர் விழாவில் பெரியார் தொண்டர் நடராசன் என்கிற சு. ஒளிச்செங்கோ) பெரியார் விருதும், கவிஞர் இளம்பிறைக்கு புரட்சிக்கவிஞர் விருதும் திராவிடர் கழகத்…

கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுளள்னர். மெட்ரோ ரயில் ஊழியர்கள் 8 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு: விஜயகாந்த் அறிவிப்பு

4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிக்கு தேமுதிக உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி

தமிழகம், புதுச்சேரியில் 12 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 9 லட்சத்து 97 ஆயிரம் பேர் எழுதிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் வெளியானது. இதில் மொத்தம் 95.2…

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!..

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. சமச்சீர் பாடத்திட்டத்தில் மார்ச் 14 முதல் 29ந் தேதி வரை…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது..

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. சமச்சீர் பாடத்திட்டத்தில் மார்ச் 14 முதல் 29ந் தேதி வரை தேர்வுகள் நடைபெற்றன. மாநிலம் முழுவதும் 9…

Recent Posts