நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 4 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் – ரா.ரேவதி, ஒட்டப்பிடாரம் – மு. அகல்யா, சூலூர் – வெ.விஜயராகவன்,…
Category: தமிழகம்
Tamil Nadu News
மதுரை மத்திய சிறையில் கைதிகள் – காவலர்கள் இடையே மோதல்
மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, சுவர் மேல் ஏறி நின்று கைதிகள் போராட்டம் நடத்தினர். மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை…
அரவக்குறிச்சி தொகுதி : திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல் …
அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தார். செந்தில்பாலாஜி வேட்புமனுதாக்கல் செய்தபோது அவருடன் ஜோதிமணி மற்றும் முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி ஆகியோர்…
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாட்ஷாவுக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவரது மகள் மனு
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாட்ஷாவுக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவரது மகள் மனு அளித்துள்ளார். தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டிஜிபி, கோவை சிறை…
மோசமாக தலைப்பிட்டு மொத்துப்படும் தினமலர்: பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் தஞ்சம்
இலங்கை வெடிகுண்டு தாக்குதல் குறித்த செய்தியை மோசமான முறையில் வெளியிட்ட விவகாரத்தால் கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து தினமலர் அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு செய்தியையும்…
ஏப்ரல் 29-ம் தேதி புயல் உருவாகும்: வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி..
வரும் வியாழக்கிழமை இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழழுத்த தாழ்வு நிலை உருவாகும் என சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேட்டியளித்துள்ளார். ஏப்ரல் 25-ம் தேதி…
4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு..
மே 19-ல் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவி்க்கப்பட்டுள்ளனர். ஒட்டப்பிடாரம் தொகுதியில் பெ.மோகன், சூலூர் தொகுதியில் வி.பி.கந்தசாமி, திருப்பரங்குன்றம் தொகுதியில் முனியாண்டி, அரவக்குறிச்சியில்…
காங்கிரஸ் தலைவர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி , ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ,காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் கரி.ராமசாமி , கராத்தே தியாகராஜன் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர்…
நாகை மாவட்டம் சீர்காழியில் பலத்த மழை..
நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் அரைமணி நேரமாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து…
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: வேதாந்தா நிறுவன கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்
ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புப் பணிகளை ஆய்வு செயய் குழு அமைக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர், காற்று…
