பொன்னமராவதி கலவரத்துக்குக் காரணமான வீடியோவை வாட்ஸ்அப்-ல் வெளியிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பட்டுக்கோட்டையை சேர்ந்த செல்வகுமார், வசந்த் ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் விசாரணை…
Category: தமிழகம்
Tamil Nadu News
காற்றழுத்த தாழ்வு மண்டலம், சனிக்கிழமை புயலாக உருவெடுக்கும் : வானிலை ஆய்வு மையம்
வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், சனிக்கிழமை புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 30ஆம் தேதி வட தமிழ்நாட்டையொட்டி புயல் நெருங்கி…
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி…
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி ஆனது. பொன். மாணிக்கவேலுக்கு எதிராக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும்…
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சி அளிக்கும் போது தாங்கள் கூறும் தரவுகள் தவறாக…
மேலும் 3 டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்?
கட்சி உத்தரவை மீறி செயல்பட்டதாக மேலும் 3 டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது அதிமுக சட்டமன்ற கொறடா ராஜேந்திரம் சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி…
குண்டுவெடிப்பு வழக்கில் சிறை சென்றவரை இந்திய பண்பாட்டின் அடையாளம் என்பதா: மோடிக்கு வைகோ கடும் கண்டனம்
மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புள்ள சாத்வி பிரக்யா சிங்கை, இந்தியப் பண்பாட்டின் அடையாளம் என மோடி கூறுவதா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார். தீவிரவாதம் பற்றி…
பாலியல் குற்ற வழக்கில் ஆதாரங்களை அழித்தாலும் ஆட்சி மாற்றத்திற்கு பின் தப்ப முடியாது: திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை
பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஆதாரங்களை அழித்து விடவோ, பெரம்பலூர் விவகாரத்தை மூடி மறைக்கவோ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முயல வேண்டாம் என திமுக தலைவர் ஸ்டாலின்…
மதுரையில் வாக்கு எண்ணிக்கை ஆவண அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு.
மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் அதிகாரி அத்துமீறி நுழைந்ததை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டது. மதுரையில் வாக்குப்பதிவு ஆவண அறைக்குள் வட்டாட்சியர் சம்பூர்ணம் நுழைந்தது…
ஃபனி புயல் கடலூர் – வேதாரண்யம் இடையே 30-ம் தேதி மாலை கரையை கடக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..
ஃபனி புயல் கடலூர் – வேதாரண்யம் இடையே 30-ம் தேதி மாலை கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஃபனி புயல்…
ஃபானி புயல் : தமிழகத்திற்கு ரெட் அலர்ட்..
ஃபானி புயலால் தமிழகம் மற்றும் புதுவைக்கு ஏப்ரல் 30, மே 1 ஆகிய இருநாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது தமிழகம் மற்றும் புதுவையில் அதி தீவிர கனமழைக்கு…
