பெரியார் தொண்டர் சு. ஒளிச்செங்கோவிற்கு பெரியார் விருது…

திராவிடர் கழகம் நடத்தும் தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழாவில் திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்த வனிதம் கிராமத்தைச் சேர்ந்த பெரியார் தொண்டர் நடராசன் என்கிற சு. ஒளிச்செங்கோ…

மத்தியிலும் மாநிலத்திலும் புதிய அரசு அமைவதற்கேற்ற வகையில் மக்களின் தீர்ப்பு அமையும்: ஸ்டாலின் உறுதி..

மத்தியிலும் மாநிலத்திலும் புதிய அரசு அமைவதற்கேற்ற வகையில் மக்களின் தீர்ப்பு அமையும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் கடிதத்தில், “ஜனநாயகத்தைப் பாதுகாத்து எதிர்காலத்திற்கு…

ஜெ.,வின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரிய வழக்கில் ஜூன் 6-ம் தேதி இறுதி விசாரணை..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரி புகழேந்தி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் நிர்வாகி நியமிக்க கோரிய…

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது : 28, 29 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு..

தென் வங்ககடலில் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வரும் 28, 29 தேதிகளில்…

சித்தா,ஆயுர்வேத உள்பட `ஆயுஷ் படிப்புகளுக்கு `நீட்’ தேர்வு இல்லை!’…

தமிழகத்தில்`ஆயுஷ்’ படிப்புகளுக்கு, நீட் தேர்வு அடிப்படையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என இந்திய மருத்துவ முறை குழுமம் அறிவித்துள்ளது. இது குறித்து மருத்துவக் கல்வி…

4 தொகுதி இடைத்தேர்தல்: அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னம் : தேர்தல் ஆணையம் ஒதுக்கியது

தமிழகத்தில் நடக்கவுள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இடைத்தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் கட்சி…

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்: வானிலை மையம்..

தெற்கு வங்கக்கடலின்  மத்திய பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு…

பொன்னமராவதி சம்பவத்தை கண்டித்து மேலுாரில் சாலை மறியல்..

மதுரை மாவட்டம், மேலூர் அருகே பொன்னமராவதி சம்பவத்தை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்டோரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், ஒரு சமூகத்தினரை பற்றி…

இரட்டை இலை வழக்கு : சசிகலா உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல்

இரட்டை இலை வழக்கில் சசிகலா உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளார். ஓபிஎஸ், இபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியதை எதிர்த்து சசிகலா தரப்பில் மறு…

Recent Posts