லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டின் மேல்புறத்தில் ரகசிய அறை அமைத்து பணம் பதுக்கல் லாட்டரி மார்ட்டின் வீட்டின் மேல்புறத்தில் ரகசிய அறையில் பதுக்கி வைத்திருந்த கட்டு கட்டான…
Category: தமிழகம்
Tamil Nadu News
கடன் தருவதாக மோசடி : பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் முற்றுகை
சென்னையில் நகை மோசடியில் ஈடுபட்ட ரூபி நகைக்கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சென்னை மேற்கு மாம்பலம்…
முதல்வர் பதவி விலக தயாரா? : துரைமுருகன் கேள்வி..
திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: எனக்கு சொந்தமான இடத்தில் 12 கிலோ தங்கம், ரூ.13 கோடியை வருமான வரித்துறை கைப்பற்றியதை முதலமைச்சர் எடப்பாடி…
சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆன “தமிழக வேலை தமிழருக்கே”: திருச்சியில் ஆயிரக் கணக்கானோர் திரண்டு மறியல் (வீடியோ)
“தமிழக வேலை தமிழருக்கே” என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருச்சியில் தமிழ்த்தேசிய பேரியக்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அந்த அமைப்பின் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்தப்…
திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளரை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை..
திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயணமாகம் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். திருப்பரங்குன்றம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சரவணனை ஆதரித்து திருப்பரங்குன்றம் பதினாறு…
ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்ற சித்திரைத் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் நம்பெருமாளை தரிசனம் செய்தனர். விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேர் திருவிழாவானது…
நாளை தொடங்குகிறது… அக்னி நட்சத்திர வெயில் …
இந்த ஆண்டு அக்னி நட்சத்திர வெயல் நாளை தொடங்கி மே 29-ம் தேதி வரை நீடிக்கிறது. கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை முதல் தொடங்கிறது.…
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களின் வணிக உரிமம் விதிமுறைகளுக்குட்பட்டு ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுற்றுச்சூழலை…
அன்னிய செலாவணி மோசடி: சசிகலாவை 13ம் தேதி நேரில் ஆஜர் படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவை வரும் 13ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த பெங்களூரு சிறை நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வி.கே.சசிகலா, அவரது உறவினர்…
வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..
தமிழகத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் அடுத்த வரும் நாட்களில் வெயில் மேலும் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அக்னி நட்சத்திரம் வருகிற…
