தியாகத் தலைவர் நல்லகண்ணு அவர்களை அரசுக் குடியிருப்பிலிருந்து வெளியேற்றிய செயல் கண்டிக்கத் தக்கது என மதிமுக பொதுச்செயலாளர் வைகே தெரிவித்துள்ளாu; தியாகத் தலைவர் நல்லகண்ணு அவர்களை அரசுக்…
Category: தமிழகம்
Tamil Nadu News
தமிழகத்தில் உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..
தமிழகத்தின், உள் மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களில், பலத்த காற்றுடன், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வட மாவட்டங்களில், வெப்பத்தின் தாக்கம்…
ஆசிரியர் தகுதித் தேர்வு : 6 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பம்…
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கும் மேல் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நடக்கவிருக்கும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு…
தமிழகத்தில் இன்னும் 1 லட்சம் தபால் ஓட்டுகள் பதிவாகவில்லை: தேர்தல் ஆணையம் அதிர்ச்சி
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என இன்னும் 1 லட்சம் பேர் ஓட்டு போடவில்லை என தெரியவந்துள்ளது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதியில் திமுக மற்றும்…
சத்துணவுடன் பால் வழங்க தமிழக அரசு ஆலோசனை..
தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுடன் பால் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. தற்போது பள்ளியில் சத்துணவில்…
நல்லகண்ணுவுக்கு நெருக்கடி ஏற்படுத்தாமல், அரசு சார்பில் உடனடியாக வேறு ஒரு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்: ஸ்டாலின்
தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவரான நல்லகண்ணுவுக்கு நெருக்கடி ஏற்படுத்தாமல், அரசு சார்பில் உடனடியாக வேறு ஒரு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திமுக தலைவர்…
பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 காசுகள் குறைந்தது…
சென்னையில் பெட்ரோல் விலை 50 பைசா குறைந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலைகளை நாள்தோறும் மாற்றியமைக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75…
சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் :திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..
சென்னை புறநகர் பகுதியாள திருவள்ளுர் மாவட்டத்தை உள்ளடக்கிய பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக ஆழ்துளை கிணறுகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்…
புதுச்சேரி, விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி
புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகளை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு…
தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..
குட்கா முறைகேடு வழக்கில், தமிழக தேர்தல் டிஜிபியான அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ விசாரணை நடத்திய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. குட்கா முறைகேடு நடந்த கால கட்டத்தில்,…
